கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுரை.
நீலகிரி ஆகஸ்ட், 17 ஊட்டி அருகே நஞ்சநாடு ஊராட்சி சமுதாயக்கூடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் அம்ரித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதில் ஊராட்சியில் அனைவருக்கும் அடிப்படை தேவைகள் கிடைக்கும் வகையில் செயல்படுதல் குறித்து விவாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின்…
