Month: August 2022

செயல்படாத புறக்காவல் நிலையத்தால் குற்றங்கள் அதிகரிப்பு. பொதுமக்கள் புகார்

நெல்லை ஆகஸ்ட், 18 நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் நலன் கருதி புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக சமூக குற்ற சம்பவங்களுக்கு…

கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 18 பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன் பட்டியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து காவல் ஆய்வாளர் கோபிநாத் மேற்பார்வையில் துணை காவல் ஆய்வாளர் ஞானசேகரன்…

ஓபிஎஸ் அணியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

நெல்லை ஆகஸ்ட், 18 அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓபிஎஸ். அணி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்ட த்தில் ஈடுபட்டனர். நெல்லையில் மாநகர் மாவட்ட…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

கடலூர் ஆகஸ்ட், 18 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெறுவதை தடுத்திடவும் வாக்காளர் அடையாள…

பெங்களூரு- துபாய் இடையே மிகப்பெரிய விமானம் இயக்கம்

பெங்களூரு ஆகஸ்ட், 18 எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சார்பில் உலகின் மிகப்பெரிய விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மும்பை-துபாய் இடையே கடந்த 2014-ம் ண்டு முதல் மிகப் பெரிய விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெங்களூரு-துபாய் இடையிலும் இந்த மிகப்பெரிய விமானத்தை இயக்க…

சுதந்திர தினத்தன்று சாராயம் விற்பனை. காவல்துறை உடனடி நடவடிக்கை

கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 18 கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டானந்தன் கிராமத்தில் சுதந்திர தினத்தன்று சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி காவல்துறையினர் காட்டானந்தல் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் உட்பட 4…

ஐ-மேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் ‘பொன்னியின் செல்வன்’

ஆகஸ்ட், 17 கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்”பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர உள்ளது.…

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க வேண்டும். பொதுமக்கள் கோரிக்கை

வேலூர் ஆகஸ்ட், 17 வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் கடந்தசில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி வருகிறது. மேலும் பேரணாம்பட்டு நகராட்சிக்கு குப்பை கிடங்கு இல்லாததால் கடந்த…

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியருக்கு பாராட்டு சான்றிதழ்கள்.

ராணிப்பேட்டை ஆகஸ்ட், 17 ராணிப்பேட்டை மாவட்டத்தில் 75வது சுதந்திர தின விழா ஆட்சியர்பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அப்போது பல்வேறு துறைகளில் சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய நவீன் மயக்கவியல்…

அதிமுகவினர் சாலை மறியல்.

பெரம்பலூர் ஆகஸ்ட், 17 பெரம்பலூர் நகராட்சி பகுதிக்கு, குரும்பலூர் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக, டோல்கேட் அருகே தாளக்குடி-வாளாடியில் இருந்து கொள்ளிடம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொள்ளிடத்தில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுவதால் குடிநீர் கிணறுகள் மூழ்கியுள்ளன. இதனால் பெரம்பலூர் நகருக்கு கடந்த…