மாணவி ஸ்ரீமதி மரணம். பள்ளி தாளாளர், ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு.
விழுப்புரம் ஆகஸ்ட், 18 கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவு குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே இவ்வழக்கு குற்றப்…
