Month: August 2022

எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ. பள்ளியில் விளையாட்டு போட்டி ஆண்டு விழா. காவல் துணை ஆணையர் பங்கேற்பு.

நெல்லை ஆகஸ்ட், 20 நெல்லை வண்ணார் பேட்டை எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதனை படைப்பதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதை பள்ளி நிர்வாகம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.…

விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

நெல்லை ஆகஸ்ட், 20 நெல்லை மாவட்டம், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை முன்பு விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் போதைப்பொருள்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சிறப்பு விருந்தினராக பாளை உதவி ஆணையர் பிரதீப் கலந்து…

போதை பொருள் விற்பனை குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்.

கடலூர் ஆகஸ்ட், 20 கடலூர் மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. கஞ்சா பழக்கத்தால் தன்னிலை மறக்கும் நபர்களால், சிறு சிறு பிரச்சினைகளும், கொலை மற்றும் கொலை முயற்சியில்…

மதுபானக் கடைகள் அகற்ற அமைச்சர் நடவடிக்கை.

கன்னியாகுமரி ஆகஸ்ட், 20 அரசு பள்ளிக்கூடங்கள் அருகில் உள்ள மதுபானக்கடைகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம்…

நமீதாவுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்.

ஆகஸ்ட், 20 தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து கனவுக் கன்னியாக பிரபலமானவர் நமிதா. அதற்கு பிறகு பிக் பாஸ் ஷோவிலும் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸுக்கு பிறகு காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை காதல் திருமணம்…

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை.

ராமநாதபுரம் ஆகஸ்ட், 19 ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு சார்ந்த நிகழச்சியில் கலந்துக்கொள்ளுவதற்காக வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியிடம் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, கீழக்கரைமருத்துவமனையில் சிறப்பு அம்சங்களுடன் கூடிய நவீன வசதிகள் மாற்றி அமைத்து…

மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை வேட்டையாடிய சிறுத்தை.

நெல்லை ஆகஸ்ட், 19 நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப்பகுதிகளான அனவன்குடியிருப்பு, பொதிகையடி, திருப்பதியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் யானை, காட்டுப்பன்றி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதும், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஆடு, மாடு உள்ளிட்டவற்றை அடித்து கொல்வதையும்…

திசையன்விளையில் பெட்டிக்கடையில் தீ விபத்து.

நெல்லை ஆகஸ்ட், 19 நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்து உள்ள குருகாபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 51). இவர் திசையன்விளை புறவழி சாலையில் பெட்டிக் கடை நடத்தி வந்தார்.நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இன்று அதிகாலை 2 மணியளவில்…

நெல்லை கண்ணன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள்.

நெல்லை ஆகஸ்ட், 19 தமிழறிஞரும் பேச்சாளருமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் நேற்று காலமானார். அன்னாரது உடலுக்கு வருவாய் மற்றும் போரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நெல்லை கண்ணன் உடலுக்கு மலர் வளையம் வைத்து…

போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு கண்காட்சியை அமைச்சர் சேகர்பாபு தொடக்கம்.

சென்னை ஆகஸ்ட், 19 தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக ‘போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற தலைப்பில் பிரசார இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காவலர்கள் தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பூக்கடை காவல் எல்லையில்…