Month: August 2022

ஜூனியர் தடகள போட்டியில் வீரர், வீராங்கனைகள் புதிய சாதனை.

கிருஷ்ணகிரி ஆகஸ்ட், 20 மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டி நேற்று 3வது நாளாக நடந்தது. இதில் கலந்து கொண்ட வீரர்,வீராங்கனைகள் புதிய சாதனைகளை படைத்தனர். இதேபோல் 5000 மீட்டர் ஓட்டம், வட்டு எறிதல், சங்கிலி குண்டு…

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆட்சியர் ஆய்வு‌.

கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 20 சங்கராபுரம் அருகே உள்ள குளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவ-மாணவிகளின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்த அவர் மதிய உணவு தரமானதாக இருப்பது என்பது குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்து…

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவிடத்தில் திமுக அமைச்சர்கள் மரியாதை.

நெல்லை ஆகஸ்ட், 20 சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று அவரது 251வது நினைவு தினத்தை முன்னிட்டு, நெல்லை பாளையங்கோட்டை அடுத்த மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள அவரது…

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்.

சேலம் ஆகஸ்ட், 20 சேலம் மாவட்டத்தில் இதுவரை 33 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 8 லட்சத்து 23 ஆயிரத்து 235 பேருக்கு முதல் தவணையும், 13 லட்சத்து 25 ஆயிரத்து 565 பேருக்கு 2-ம் தவணையும்,…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் பயிற்சி முகாம்.

நெல்லை ஆகஸ்ட், 20 சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று அவரது 251வது நினைவு தினத்தை முன்னிட்டு, நெல்லை பாளையங்கோட்டை அடுத்த மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள அவரது…

மறைந்த ராஜீவ் காந்தியின் பிறந்த நாள். நினைவிடத்தில் அஞ்சலி.

டெல்லி ஆகஸ்ட், 20 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் காங்கிரசாரால் கொண்டாடப்பட்டு வருகிறது . இதையொட்டி டெல்லி வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் , ராஜீவ்காந்தி மகனும், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்…

பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பயன் பெறுகின்றனர் – மாவட்ட ஆட்சியர் தகவல்.

காஞ்சிபுரம் ஆகஸ்ட், 20 காஞ்சீபுரம் மாவட்ட ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறும் விவசாயிகள் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள்…

குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்.

அரியலூர் ஆகஸ்ட், 20 செந்துறை அருகே உள்ள பாளையக்குடி கிராமம் கீழத்தெருவில் கடந்த ஒரு மாதமாக சீரான முறையில் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் தெருவிளக்குகள் பழுதடைந்ததால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம்…

நரிக்குறவ பெண்ணுக்கு வங்கி கடன் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

மாமல்லபுரம் ஆகஸ்ட், 20 செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் அன்னதானம் சாப்பிட வந்து அவமதிக்கப்பட்ட நரிக்குறவ பெண் அஸ்வினி (வயது 23) சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். இதை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட்டு அந்த பெண்…

மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 20 அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் சுல்தான்பேட்டை அரசு உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின்போது, யோகா மூலம் உடல்நலம் பாதுகாக்கப்படுவது பற்றியும், உடலுறுப்புகள் சீராக செயல்படுவது…