மகாத்மா காந்தி வருகை தந்த இடத்தில் நினைவு ஸ்தூபி அமைச்சர் ஆய்வு.
பரமக்குடி ஆகஸ்ட், 19 ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சுதந்திர போராட்டத்தின்போது மகாத்மா காந்தி நிதி திரட்டுவதற்காக பரமக்குடி பகுதிக்கு வருகை தந்தார். அந்த இடத்தில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, அந்த இடத்தை பார்வையிட்டு…
