Category: மாவட்ட செய்திகள்

குமரி நாகையில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை.

கன்னியாகுமரி பிப், 9 குமரியில், பூதலிங்க சுவாமி சிவகாமி அம்மாள் கோவில் தை மாத திருவிழாவை முன்னிட்டு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகையிலும் நீலதயாட்சி அம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி நாளை விடுமுறையாகும். அதே வேளையில் 12…

தமிழ் சங்க பேச்சு போட்டியில் கீழக்கரை மாணவிகள் வெற்றி!

கீழக்கரை ஜன, 30 ராமநாதபுரம் தமிழ் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு திருவள்ளுவர் தின விழா பேச்சுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட கீழக்கரை இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி ஜூவைரியா பாத்திமா இரண்டாம் பரிசும்,…

17.5 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள்.

கரூர் ஜன, 29 தமிழக முழுவதும் கடந்த 45 மாதங்களில் 17.5 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு இருப்பதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கரூரில் ஆய்வு பணியின் போது செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது…

தையல் கிழிந்து ஓட்டையாகிய ரோடு.

கீழக்கரை ஜன, 29 கீழக்கரை ராமநாதபுரம் நெடுஞ்சாலை முழுவதும் குண்டும் குழியுமாகி அடிக்கடி விபத்து ஏற்பட்டு பல உயிர் பலி நடந்துள்ளது. இந்த சாலையை சீர்செய்து கொடுக்குமாறு கீழக்கரையின் சமூக ஆர்வலர்கள்,அரசியல் கட்சிகள்,இயக்கங்கள் வலியுறுத்தி வந்தன. இதுகுறித்து நமது வணக்கம் பாரதம்…

கீழக்கரை முழுவதும் 76வது குடியரசு தின கொண்டாட்டங்கள்!

கீழக்கரை ஜன, 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 76வது குடியரசு தினம் கோலாகலமாக அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளர் செய்யது ராவியத்தும்மா தேசிய கொடியேற்றி வைத்து, மக்களிடையே சகோதரத்துவமும்,மனிதாபிமானமும் மேலோங்கிட வேண்டுமென தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில்…

கீழக்கரை பள்ளிகளில் 76வது குடியரசு தின கொண்டாட்டங்கள்!

கீழக்கரை ஜன, 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் கிழக்குத்தெரு ஜமாத் தலைவர் ப.அ.சேகு அபூபக்கர் தலைமையில் பாத்திமா ஜூவல்லர்ஸ் அல்ஹாஜ் முஹம்மது ஜுல்பிகார் கொடியேற்றி வைத்தார்.பள்ளி தலைமையாசிரியர் செய்யது அபுதாஹிர் வரவேற்றார். பள்ளி தாளாளர் கவிஞர் முகம்மது…

கீழக்கரையில் மறைந்த கூத்தாநல்லூர் அரபிக்கல்லூரி முதல்வருக்கு நினைவேந்தல்!

கீழக்கரை ஜன, 22 திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மன்பஉல் உலா அரபிக்கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக செயலாற்றியவர் மௌலானா,மௌலவி,ASM சர்தார் முகைதீன் ஹழ்ரத் அவர்களாகும். இவர்களிடம் அரபி பாடம் கற்று உலவி என்னும் பட்டத்தோடு வெளியேறி இன்று வரை தமிழகம்…

ஏர்வாடி பண்பகம் அறக்கட்டளை

சிறுதொழில் நலத்திட்ட ஆலோசனை கூட்டம்! ஏர்வாடி ஜன, 15 ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் பண்பகம் அறக்கட்டளையின் சிறுதொழில் நலத்திட்ட சேவை மையத்தின் ஆலோசனை கூட்டம் கௌரவ ஆலோசகர் அல்ஹாஜ் சித்திக் ரஹ்மான் அம்பலம் தலைமையில் நடைபெற்றது. பண்பகம் அறக்கட்டளையின் தலைமையகத்தில் நடைபெற்ற…

கீழக்கரையில் புகையில்லா போகி விழிப்புணர்வு இயக்கம்!

கீழக்கரை ஜன, 14 தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு முன்பு வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீவைத்து எரிக்கும் நிகழ்வினை போகி என்று அழைப்பார்கள். பொதுவீதியில் எரிக்கப்படுவதால் புகை மண்டலம் சூழ்ந்து காற்று மாசு அடைகிறதென்பதால் இவ்வாண்டு தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம்…

கீழக்கரையில் சமத்துவ பொங்கல் விழா!

கீழக்கரை ஜன, 12 கீழக்கரை மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளையும் இந்திய ஜனநாயக மாதர் சங்கமும் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் வாழ்த்துகள் விழா கீழக்கரை நான்காவது வார்டு மறவர் தெரு அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் நகர்மன்ற உறுப்பினர் சூர்யகலா…