கல்குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.
தர்மபுரி ஆகஸ்ட், 2 தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே கல்குவாரி உள்ளது. இந்த குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் 2 ஆயிரம் அடிக்கு கீழ் சென்றதால் பாலப்பனஅள்ளி, தண்டேகுப்பம், எல்லப்பன்பாறை, கூலியனூர், ஐத்தாண்டஅள்ளி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் பாதிக்கப்பட்டன. குவாரியில்…