Category: மாவட்ட செய்திகள்

108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கான பயிற்சி முகாம்

நாமக்கல் ஆகஸ்ட், 1 நாமக்கல் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது மற்றும் வாகன பராமரிப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. இதில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இரவு நேரம், மழைக்காலங்களில் நோயாளிகளை ஏற்றி கொண்டு செல்லும்போதும், போக்குவரத்து நெரிசல்…

விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம்.

கரூர் ஆகஸ்ட், 1 கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் வெங்கமேட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி கோட்டத்தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சரவணன், பொருளாளர் ரமேஷ்குமார்…

புதிய நூலகம் அடிக்கல் நாட்டு விழா.

விருதுநகர் ஆகஸ்ட், 1 விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, நெசவாளர் காலனியில் போட்டி தேர்வர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நூலகம் மற்றும் அறிவுசார் மையம்…

காங்கிரஸ் நிர்வாகி-மாணவி சிகிச்சைக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உதவி.

நெல்லை ஆகஸ்ட், 1 நெல்லை மாவட்டம் களக்காடு சிங்கிகுளம் அருகே உள்ள வடுவூர் பட்டியை சேர்ந்தவர் காமராஜ். காங்கிரஸ் நிர்வாகியான இவர், கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் அவருக்கு உரிய பரிசோதனைகள்…

11ம் நூற்றாண்டு சிவன் கோயிலில் ஆய்வு

விருதுநகர் ஆகஸ்ட், 1 விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள பறவை அன்னம் காத்தருளிய சுவாமி கோயிலில் உள்ள கல்வெட்டுகளை வரலாற்று ஆராய்ச்சியாளர் ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அடுத்த பகுதியில் பறவை…

தமிழக காவல்துறையினருக்கு ஜனாதிபதியின் சிறப்பு கொடி.

சென்னை ஆகஸ்ட், 1 காவல்துறையில் சிறப்பாக சேவையாற்றி வரும் மாநிலங்களுக்கு மிக உயர்ந்த கவுரவமாக கருதப்படும் ஜனாதிபதி யின் சிறப்பு கொடி வழங்கப்படுகிறது. தமிழக காவல் துறைக்கு இந்த கொடி கடந்த 2009-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களால் அப்போது…

ஜெயங்கொண்டத்தில் இருந்து கழுமங்கலம் கிராமத்திற்கு கூடுதல் பேருந்து .

அரியலூர் ஆகஸ்ட், 1 அரியலூர் மாவட்டம், கழுமங்கலம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், கழுமங்கலம் கிராமமக்களின் நீண்ட நாள்…

இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம் .

செங்கல்பட்டு ஆகஸ்ட், 1 மாணவ- மாணவிகள் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுக்குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- செங்கல்பட்டு 2021-2022-ம் கல்வி ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி…

பழனிமலை கோவிலுக்கு ரோப்கார் சேவை பணிகள் தீவிரம்.

திண்டுக்கல் ஆகஸ்ட், 1 அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி மலைக்கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து மேல்பகுதிக்கு செல்வதற்காக மின்இழுவை ரெயில் நிலையம் மற்றும் ரோப்கார் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை உள்ளன. இதில் ரோப்காரில் நகரின் இயற்கை எழில் மிகுந்த காட்சிகளை…

களக்காடு அருகே கால்வாய் சீரமைப்பு பணிகள் தொடக்கம்.

நெல்லை ஜூலை, 31 நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தொடங்கும் இறையடிக்கால்வாய் நீண்ட நாட்களாக தூர் வாரப்படவில்லை. இதனைத்தொடர்ந்து கால்வாயில் செடி-கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடந்தது. ஆங்காங்கே மண் திட்டுகளும் ஏற்பட்டிருந்தன.…