Category: மாவட்ட செய்திகள்

மதுவிலக்கு போராளி நினைவு நாள். பாட்டிலுக்கு தாலி கட்டி ஆர்ப்பாட்டம்

நெல்லை ஆகஸ்ட், 1 நெல்லை மாவட்டம், திசையன்விளை காமராஜர் சிலை அருகே மதுவிலக்கு போராளி சசி பெருமாள் நினைவு நாள் தமிழ்நாடு காமராஜர்-சிவாஜி கணேசன் பொதுநல இயக்க தலைவர் குட்டம் சிவாஜி முத்துக்குமார் தலைமையில் அனுசரக்கப்பட்டது. சசி பெருமாள் படத்திற்கு மாலை…

திருக்கோகர்ணம் தேர் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம்.

புதுக்கோட்டை ஆகஸ்ட், 1 புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது, தேர் நிலையத்தில் இருந்து இழுக்க தொடங்கிய சிறிது நேரத்தில் திடீரென தேர் முன்பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…

அதிமுக உறுப்பினராகவே தொடர்கிறேன்’ – ஓ.பி. ரவீந்திரநாத் எம்.பி.

தென்காசி ஆகஸ்ட், 1 தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஆடிதபசு விழாவில் கலந்து கொள்வதற்காக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் வந்தார். அப்போது அவருக்கு கேடிசி நகர் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில்,…

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரெயில்வே பள்ளியில் கலை நிகழ்ச்சிகள்.

பெரம்பூர் ஆகஸ்ட், 1 இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தெற்கு ரெயில்வே பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. அதன்படி தெற்கு ரெயில்வேயின் பள்ளிகள் பங்குபெரும் கலை நிகழ்ச்சிகள், சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில்வே உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…

கார்கில் போர் 23-ம் ஆண்டு வெற்றி விழா

திருவண்ணாமலை ஆகஸ்ட், 1 திருவண்ணாமலை திருவூடல் தெருவில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த முன்னாள் ராணுவவீரர்கள் நலச்சங்கம் சார்பில் கார்கில் போர் 23-ம் ஆண்டு வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாவட்ட தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.…

கந்தூரி திருவிழா மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடந்தது.

நெல்லை ஆகஸ்ட், 1 நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தெற்கு விஜய நாராயணம் மெயின் ரோட்டில் உள்ள மேத்தா பிள்ளை அப்பா பள்ளி உள்ளது இந்தப் பள்ளிலில் ஆடி மாதம் 16ம் தேதி கந்தூரி விழா நடப்பது வழக்கம். கடந்த இரு…

மணப்பாறை அருகே மீன்பிடி திருவிழா.

திருச்சி ஆகஸ்ட், 1 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆவாரம்பட்டி அருகே திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ளது மாலைகுளம். இந்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் நீர் முழுவதுமாக நிரம்பியதையடுத்து குளத்தில் அதிகளவில் மீன்கள் இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மீன்பிடி…

பண்ருட்டியாருடன் சசிகலா சந்திப்பு. அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு.

சென்னை ஆகஸ்ட், 1 அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமசந்திரனை சசிகலா சந்தித்துள்ள நிலையில் நாளை அவர் யாரை சந்திப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் அசோக் நகரில் உள்ள மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமசந்திரனை சசிகலா மரியாதை நிமித்தமாக சந்தித்து…

கல்வித்துறை அதிகாரி, பேராசிரியர், ஆசிரியர்கள் இணைந்து நடத்திய மொய் விருந்து.

புதுக்கோட்டை ஆகஸ்ட், 1 புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்கு பகுதி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக மொய் விருந்துகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் ஒவ்வொரு பகுதியாக 10 பேர்…

திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள், போட்டோ சூட் எடுக்க நிரந்தரமாக தடை விதிப்பு.

மதுரை ஆகஸ்ட், 1 உலகப் பிரசித்தி பெற்ற மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, மன்னர் திருமலை நாயக்கரால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தோ-சாரணிக் பாணியில் கட்டப்பட்ட அரண்மனையானது, பிரமாண்ட தூண்களுக்கு பெயர்பெற்றது. இந்த அரண்மனையில் மொத்தம் 248 தூண்கள் உள்ளன. இதன்…