Category: மாவட்ட செய்திகள்

வனத்துறை சார்பாக உலக புலிகள் தினத்தை முன்னிட்டு ஒலிம்பிக் தீபம் ஏந்தி ஓட்டம்.

நெல்லை ஆகஸ்ட், 2 நெல்லை மாவட்டம் அம்பையில் உலக புலிகள் தினத்தை முன்னிட்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பாக அம்பை வனச்சரக அலுவலக்திலிருந்து ஒலிம்பிக் தீபம் ஏந்தி வேட்டை தடுப்பு காவலர்கள் பூக்கடை முக்கு வழியாக சுமார் 2 கி.மீ…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

காஞ்சிபுரம் ஆகஸ்ட், 2 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களிடம் இருந்து 232 மனுக்கள் பெற்றப்பட்டது. அவற்றின் மீது…

ரெட் அலார்ட். அம்பையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து செயல் விளக்கம்

நெல்லை ஆகஸ்ட், 2 நெல்லை, தென்காசி, குமரி உள்பட தென்மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக வருகிற 4 ம்தேதி வரை அதிக கன மழைக்கான ரெட் அலார்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதன்படி நெல்லையில் மாவட்ட நிர்வாகம்…

நாகை விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம் ஆகஸ்ட், 2 நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத்தலைவர் வேணு தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் மாவட்டசெயலாளர்கள் முருகையன், சுப்பிரமணியன், தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை.

தருமபுரி ஆகஸ்ட், 2 ஆடிப்பெருக்கு தமிழகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. புதுமணத் தம்பதிகள், பொதுமக்கள் காவிரி ஆற்றங்கரையில் வழிபாடு நடத்துவர். இதனை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;…

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

தென்காசி ஆகஸ்ட், 2 தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை…

அம்மனுக்கு காய்ச்சிய கொதிக்கும் கூழில் தவறி விழுந்து பக்தர் உயிரிழப்பு .

மதுரை ஆகஸ்ட், 2 மதுரை பழங்காநத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் காய்ச்சியபோது கூழில் பக்தர் ஒருவர் தவறி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த கோவிலில் கடந்த வெள்ளியன்று பக்தர்கள் அன்பளிப்பாக வழங்கிய…

கபடி வீரர் மறைவு: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்.

நெய்வேலி ஆகஸ்ட், 2 நெய்வேலி தொகுதி பெரிய புரங்கனி கபடி வீரா் விமல்ராஜ் இன்று காலை 8 மணிக்கு காலமானார். அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்நாதன் ஆறுதல் கூறினார். மேலும் தமிழக முதல்வர் அறிவித்துள்ள…

பட்டாசு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களிடம் எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்

நெல்லை ஆகஸ்ட், 2 நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி களக்காடு தெற்கு வட்டாரத்திற்கு உட்பட புளியூர்குறிச்சி பஞ்சாயத்தில் உள்ள டோனாவூர் கிராமத்தில் பட்டாசு விபத்தில் காயமடைந்த சிறுவர்கள் டோனாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு காங்கிரஸ் மாநில பொருளாளரும்,…

முட்டை பண்ணையாளர்களுக்கு ரூ.110 கோடி இழப்பு

நாமக்கல் ஆகஸ்ட், 1 நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர் சரிவால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பண்ணையாளர்களுக்கு சுமார் ரூ.110 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் சுமார் 6 கோடி முட்டையின…