Category: மாவட்ட செய்திகள்

பாபநாசம் வனச்சோதனை சாவடி முன்பு நூற்றுக்கணக்கானோர் முற்றுகை போராட்டம்.

நெல்லை ஜூலை, 31 நெ‌ல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்திபெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில், தற்போது அடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கடந்த 30-ம் தேதி வரை தனியார் வாகனங்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை…

களக்காடு அருகே குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்.

நெல்லை ஜூலை, 31 நெல்லை மாவட்டம் களக்காடு ஒன்றியத்திற்கு ட்பட்ட கோதைச்சேரியில் வேட்டைக்காரன் குளம் உள்ளது. களக்காடு யூனியன் நிர்வாகத்திற்கு உள்பட்ட இந்த குளம் மீன் வளர்ப்பதற்காக ஏலம் விடப்பட்டது. இதனை வடுகட்சி மதிலை சேர்ந்த முத்துப்பாண்டியன் (55) என்பவர் குத்தகைக்கு…

மேலப்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலி கிளினிக் -மாநகராட்சி ஆணையர் தகவல்.

நெல்லை ஜூலை, 31 நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தேசிய நகர்புற சுகாதார இயக்கத்தின் கீழ் நகர்புறங்களில் வசிக்கும் மக்களின், எளிதாக நோய் தாக்குதலுக்கு உள்ளாக கூடிய இடங்கில் வசித்துவருபவர்கள், குடிசை வாசிகள், சாலையோரம் வசிப்போர், சுகாதாரமற்ற,…

நாங்குநேரியில் புதுமாப்பிள்ளை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3-வது நாளாக போராட்டம்.

நெல்லை ஜூலை, 31 நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 23). சமீபத்தில் இவருக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. கடந்த 27-ம்தேதி நள்ளிரவு வீட்டு முன்பு நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த அவரை ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது.…

ஆட்சியர் தலைமையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு.

  திருவண்ணாமலை ஜூலை, 31 திருவண்ணாமலை ஆரணி ஆரணியில் 284 பள்ளி, கல்லூரி வாகனங்கள் உதவி ஆட்சியர் தனலட்சுமி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.  வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மோட்டார் வாகன அலுவலக வெளிவளாகத்தில் ஆரணி, சேத்துப்பட்டு, போளூர்…

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு- பாலக்காடு ரெயில் மீண்டும் இயக்கம்

ஈரோடு ஜூலை, 31 2 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு- பாலக்காடு ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது. ஈரோடு-பாலக்காடு ரெயில் ஈரோட்டில் இருந்து கோவை மார்க்கமாக பாலக்காடு வரை பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் ஈரோட்டில் இருந்து காலை 7.15 மணிக்கு…

ஆடிப்பெருக்கு, வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு மேட்டூர், கொல்லிமலைக்கு சிறப்பு பேருந்து .

சேலம் ஜூலை, 31 ஆடிப்பெருக்கு மற்றும் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மேட்டூர், கொல்லிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 2 மற்றும் 3-ம் தேதிகளில் சேலத்தில் இருந்து மேட்டூர்,…

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களின் குறைதீர்வு கூட்டம்.

திருவண்ணாமலை ஜூலை, 31 திருவண்ணாமலை மண்டலத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களின் குறைதீர்வு கூட்டம் நேற்று திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் உள்ள யாத்ரி நிவாஸ் கூட்டரங்களில் நடைபெற்றது. திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் அசோக்குமார் தலைமை…

திருப்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் ஜூலை, 31 திருப்பூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கி பேசினார். தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட…

ஆரணியில் 284 பள்ளி, கல்லூரி வாகனங்கள் உதவி கலெக்டர் தனலட்சுமி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.

திருவண்ணாமலை ஜூலை, 31 திருவண்ணாமலை ஆரணி ஆரணியில் 284 பள்ளி, கல்லூரி வாகனங்கள் உதவி ஆட்சியர் தனலட்சுமி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. வாகனங்கள் ஆய்வு ஆரணி – வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மோட்டார் வாகன அலுவலக வெளிவளாகத்தில்…