Category: ராமநாதபுரம்

தொழிற்பயிற்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.

ராமேஸ்வரம் செப், 20 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சியில் இன்று இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் மற்றும் விவாக விவேகானந்தர் கேந்திரம் இணைந்து நடத்தும் ஒரு மாதம் தொழிற்பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.…

13ம் நுாற்றாண்டு நந்தி சிலை கீழக்கரை அருகே கண்டுபிடிப்பு.

கீழக்கரை செப், 20 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே மாயாகுளம் பாரதிநகர் கடற்கரை பகுதியில் 13ம் நூற்றாண்டில் சிவனாக வணங்கப்பட்ட நந்தி (காளை) சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு கூறியதாவது,திருமலை சேதுபதி மன்னர் ஆட்சி காலத்தில் (கி.பி. 1664…

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

ராமநாதபுரம் செப், 19 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் உள்ளார்.

மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா .

ராமநாதபுரம் செப், 18 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ளது காஞ்சிரங்குடி. இங்கிருந்து சுமார் 2கி.மீ தொலைவில் உள்ளது மகான் பக்கீரப்பா தர்ஹா உள்ளது. இங்கு வருடந்தோறும் கொடியேற்றப்பட்டு சந்தனக்கூடு விழா நடைபெறுவது வழக்கம். இதில் அனைத்து சமுதாய மக்களும் இந்து, முஸ்லிம்,…

சர்வதேச கடலோர தூய்மை தின உறுதிமொழி.

ராமேஸ்வரம் செப், 17 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சியில் சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் ஒர்க்கிஸ் தலைமையில் விழிப்புணர்வு உறுதி மொழியினை அனைவரும் ஏற்றனர். உடன் நகர்மன்ற தலைவர் நாசர் கான் உள்ளார்

குழந்தைகளுக்கான நரம்பியல்மற்றும் மூளை சம்பந்தப்பட்ட மருத்துவ முகாம் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.

கீழக்கரை செப். 17 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சர்வி நரம்பியல் கிளினிக், ரோட்டரி சங்கம் மற்றும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி நல அறக்கட்டளை (ஜகாத் கமிட்டி) இணைந்து நடத்திய மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தப்பட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த…

அரசு தொழிற்பயிற்சி நிறுவன கட்டிடப் பணிகள் தொடக்க நிகழ்வு.

பரமக்குடி செப், 17 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு தொழிற்பெயர்ச்சி நிறுவனத்தில் நேற்று பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொழில்நுட்ப 4.0 மையக்கட்டிடப் பணியை தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்…

பழங்கால பொருட்களை பார்த்து ரசித்த பொதுமக்கள்.

ராமேசுவரம் செப், 16 ராமேசுவரம் புது ரோடு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று தொல்லியல் பொருட்கள் கண்காட்சி மற்றும் தொன்மை பாதுகாப்பு மன்றம் தொடக்க விழா நடந்தது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் ஜெனோபா தலைமை தாங்கினார்.…

நகர் மன்ற தலைவர்-18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் சந்திப்பு

கீழக்கரை செப், 16 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட சாலைதெரு 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகள், கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதாவை நகராட்சி அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். மேலும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி…

மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகள்.

ராமநாதபுரம் செப், 15 ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் ஈ.சி.ஆர் சாலையில் இன்று தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய்…