Category: ராமநாதபுரம்

அரசு திட்டங்கள் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ராமநாதபுரம் செப், 14 ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றியம் சிறு நாகுடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் குறித்த கண்காட்சியினை பார்வையிட்டார். உடன் மாவட்ட அலுவலர்…

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் போட்டிகள். மாணவ மாணவியர்கள் பங்கேற்பு

ராமநாதபுரம் செப், 13 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானிடம் வர்கீஸ் தலைமையில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகைக்கான காசோலையை…

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு உதயநிதி ஸ்டாலின் மரியாதை.

பரமக்குடி செப், 11 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடிய உரிமை போராளி தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 65-ம் ஆண்டு நினைவுநாள் நினைவு கூறப்பட்டது. இதனையடுத்து பரமக்குடியில் உள்ள அவரின் நினைவிடத்தில் திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் சட்ட…

ராமேசுவரம், தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

ராமநாதபுரம் செப், 11 கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில் அங்கு ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஓணம் பண்டிகை விடுமுறையை யொட்டி ராமேசுவரம் கோவில் பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி…

இமானுவேல் சேகரன் நினைவு தினம். காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு.

பரமக்குடி செப், 11 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள் பொதுமக்கள் என அனைவரும் இமானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு வந்து…

நகர் மன்ற தலைவர் தலைமையில் தூய்மைக்கான உறுதிமொழிகள் ஏற்பு.

கீழக்கரை செப், 11 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில், நகர்மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலையில் நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிகுலேஷன் பள்ளியில்“நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” என்ற…

மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு.

ராமநாதபுரம் செப், 10 ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஏ மணக்குடி கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் தலைமையில் நம்ம ஊரு சூப்பர் விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். உடன் கூடுதல் ஆட்சியர் பிரவீன்…

அலையாத்தி காடுகள் நாற்றுப்பண்ணை ஆட்சியர் தலைமையில் தொடக்கம்.

ராமநாதபுரம் செப், 10 ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றியம் மேலசேத்தனேந்தல் கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அலையாத்தி காடுகள் நாற்றுப் பண்ணையை தொடங்கி வைத்தார். உடன் கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் உள்ளார்.…

கீழக்கரையில் தேசிய ஊட்டச்சத்து விழா

கீழக்கரை செப், 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் திருப்புல்லாணி குழந்தைகள் நல அலுவலர் மற்றும் 15-வது வார்டு உறுப்பினர் டல்சி கலந்துகொண்டு குழந்தைகளுக்கான அறிவுரைகளை வழங்கினார் இந்த…

போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு சீருடை.

கீழக்கரை செப், 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மறவர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. போலீஸ் பொதுமக்கள் மாவட்ட இணை செயலாளர் கீழக்கரை முன்னாள் நகர்மன்ற…