கீழக்கரை நகர்மன்ற அவசர கூட்டம். கவுன்சிலர்கள் மனம் திறந்த கருத்துக்கள்.
கீழக்கரை மே, 4 ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை நகர்மன்ற அவசர கூட்டம் நேற்று(03.05.2023) காலை 11 மணிக்கு தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேரும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ்…
