Category: மதுரை

சமுதாய கூடத்தை திறந்து வைத்த சட்ட மன்ற உறுப்பினர்.

மதுரை நவ, 12 மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொட்டாம்பட்டி யூனியன் கேசம்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூட கட்டிடத்தை பெரியபுள்ளான் சட்ட மன்ற உறுப்பினர் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.…

பிரதமர் வருகை போக்குவரத்து மாற்றம்.

மதுரை நவ, 10 பிரதமர் மோடி வருகையொட்டி இன்றும் நாளையும் மதுரை திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மதுரையிலிருந்து திண்டுக்கல் சாலை மார்க்கமாக செல்ல உள்ளதால் இன்று பாதுகாப்பு முன்னோட்டம் நிகழ்வு நடக்கிறது. இதனால்…

போட்டி தேர்வுகளுக்கான சர்வதேச பயிலரங்கம்.

மதுரை நவ, 8 மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை மற்றும் பொருளாதார ஆராய்ச்சித்துறை சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான புள்ளியியல் சர்வதேச பயிலரங்கம் நடந்தது. இதில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் சிறப்புச்செயலர் கருணாகரன் பங்கேற்றார். அவர் ஆற்றிய…

கலைஞர் நினைவு நூலகம் விரைவில் திறப்பு விழா.

மதுரை நவ, 6 சென்னையில் ஆசியாவில் 2-வது பெரிய நூலகம் என்ற பெருமையை பெற்றது அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம். இதனை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2010-ம் ஆண்டு திறந்து வைத்தார். இந்த நூலகத்தை போல தென் மாவட்ட மக்கள்…

கீழக்கோட்டை ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்.

மதுரை நவ, 2 திருமங்கலம் அடுத்துள்ள கீழக்கோட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தலைவர் காளம்மாள் தனுஷ்கோடி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சுப்பு லட்சுமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஓவர்சீயஸ் ஹேமசுதா, வேளாண்மைத்துறை சார்பில் சேதுராமன்,…

மாற்றுத்திறனாளிகளின் கிரிக்கெட் அணி கேப்டனுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் வாழ்த்து.

மதுரை அக், 31 இந்திய மாற்றுத்திறனாளிகளின் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வாகியுள்ள மதுரையை சேர்ந்த சச்சின் சிவா என்பவர் தேர்வாகியுள்ளார். அவரை‌ பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, எஸ்.டி.பி.ஐ கட்சியின்மாநில செயற்குழு உறுப்பினரும்,மதுரை மண்டல செயலாளரான முஜிபுர் ரஹ்மான் தலைமையில்,மதுரை தெற்கு…

வெளிநாடுகளில் இருந்து மதுரை வந்த 31 பயணிகளுக்கு கொரோனா.

மதுரை அக், 29 வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மதுரை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்படி கடந்த ஜனவரி முதல் அக்டோபர் 26 ம்தேதி வரை துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 63 ஆயிரத்து 766 பயணிகள்…

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தமிழக வீரர் தேர்வு.

மதுரை அக், 28 மதுரை மாவட்டம், தெப்பக்குளம், மருது பாண்டியர் நகரில் வசித்து வருபவர் சிவா. இவர் பிறந்த 6 மாதத்திலேயே போலியோவால் கால் பாதிக்கப்பட்டு சரியாக நடக்க முடியாமல் போனது. சிறுவயது முதல் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட இவர்,…

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மருந்து ஆய்வகம் திறப்பு.

மதுரை அக், 26 மதுரை கீழக்குயில்குடியில் நவீன மருந்துகள் ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது. ரூ.20 கோடி திட்ட மதிப்பீட்டில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதம் என்ற அடிப்படையில் ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு நாட்டிலேயே அதிநவீன கருவிகள் மூலம்…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நாகராஜன் வெங்கட்ராமன் நியமனம்.

மதுரை அக், 23 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, கடந்த 2019-ல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், தற்போது வரை மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நடைபெறாமல் இருக்கிறது. சுற்றுச்சுவர் மட்டுமே கட்டுப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் தற்காலிகமாக ராமநாதபுரம்…