Category: நீலகிரி

தீபாவளி விடுமுறை. சுற்றுலா பயணிகள் கூட்டம். கொடநாடு காட்சி முனையை காண அதிகளவில் குவிந்தனர்.

நீலகிரி அக், 26 நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இதமான கால நிலை நிலவி வருகிறது. இதனால் தீபாவளி விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதில் சுற்றுலா…

பூங்காவில் நடைபாதை அமைக்கும் பணி தீவிரம்.

நீலகிரி அக், 22 நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக் காட்சி முனை, கேத்ரின் நீர்வீழ்ச்சி, முதுமலை புலிகள் காப்பகம் என பல்வேறு சுற்றுலா தலங்கள்…

தடையை மீறி திறக்கப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு ‘சீல்’.

நீலகிரி அக், 20 கூடலூர், நாடு முழுவதும் செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு தடை செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு இடங்களிலும் செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின்…

பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி.

நீலகிரி அக், 18 கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், அட்மா திட்டத்தின் கீழ் உயிரியல் முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் அளியூர் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு தோட்டக்கலை இணை இயக்குனர்…

சமூக நல்லிணக்க மனித சங்கிலி.

நீலகிரி அக், 12 கூடலூர், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கடந்த 2 ம்தேதி காந்தி ஜெயந்தி நாளில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் மற்றும் தோழமை கட்சிகள் அறிவித்தது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையை…

கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த புலி. கிராம மக்கள் அச்சம்.

நீலகிரி அக், 9 கூடலூர் தாலுகா சேமுண்டி பகுதியில் கடந்த சில தினங்களாக கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளை புலி கடித்துக் கொன்று வந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் தனது ஜீப்பில்…

மத்திய இணை அமைச்சர் முருகன் ஊட்டி வருகை.

நீலகிரி அக், 7 மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன் நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக ஊட்டிக்கு வந்தார். இதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கிளம்பி மதியம் 3 மணிக்கு…

காலி பணியிடங்களை நிரப்ப கோரி அங்கன்வாடி பணியாளர்கள் நூதன போராட்டம்.

நீலகிரி அக், 4 அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில், ஊட்டி ஏ.டி‌.சி. திடலில் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து…

கூடலூரில் மழையால் சேதமடைந்த சாலைகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு.

நீலகிரி செப், 30 நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலைகள் மற்றும் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டது. மேலும் பல…

குடிநீர் வசதி கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

நீலகிரி செப், 28 சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட மில்லத் நகர் முதல் சேரம்பாடி சுங்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைக்கும் பணியின் போது, குடிநீர் குழாய்கள் சாலையோரங்களில் கிடக்கிறது. இதனால்11வது வார்டுக்கு உட்பட்ட மண்ணாத்திவயல் குட்டன்கடவு, கோரஞ்சால்…