குஞ்சப்பனையில் பொதுமக்களுக்கு போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு.
கோத்தகிரி நவ, 22 நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவோர் மீதும், அதனை விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து காவல்துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும் போதை பொருட்கள்…
