Category: நீலகிரி

தமிழக-கேரள எல்லையில் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் கண்காணிப்பு பணி.

நீலகிரி செப், 27 கூடலூர், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் எதிரொலியால், தமிழக-கேரள எல்லையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனைக்கு எதிர்ப்பு தமிழகத்தில் கடந்த 22 ம் தேதி சென்னை, கோவை உள்பட பல…

கூடலூரில் போக்சோ சட்டம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கூடலூர் செப், 24 நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் கூடலூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி, ஆல் தி சில்ட்ரன் அமைப்பு ஆகியவை சார்பில் கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மைய மாணவர்களுக்கு போக்சோ சட்டம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு…

ஊட்டியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி

நீலகிரி செப், 21 ஊட்டி ஒய்.எம்.சி.ஏ., சார்பில் மாவட்ட அளவிலான 12-வது செஸ் போட்டிகள் ஊட்டியில் 2 நாட்கள் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுப்பிரிவினர் என 300க்கும்…

தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்.

நீலகிரி செப், 18 கூடலூர் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். இதனிடையே கேரளாவில் வெறி நாய்கள் கடி…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு நிவாரண உதவி

நீலகிரி செப், 16 பந்தலூர் தாலுகா பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொன்னானி, வெள்ளேரிசோலாடி, விளக்கலாடி ஆறுகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளிலும் மண் சரிவுகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உப்பட்டி அருகே சேலக்குன்னு ஆதிவாசிகாலனிக்குள் மழைவெள்ளம் புகுந்தது.…

தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்.

நீலகிரி செப், 14 குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரத்தில் தெருநாய்கள் அதிகமாக உள்ளன. அவை பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்து வருகின்றன. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை தெரு நாய்கள் துரத்தி வருகின்றன. சில…

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

நீலகிரி செப், 11 தமிழக முழுவதும் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய…

கோத்தகிரி அருகே ரூ.9½ லட்சத்தில் அரசு பள்ளி பராமரிப்பு.

நீலகிரி செப், 10 கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் கிராமத்தில் அரசு உண்டு உறைவிட ஆரம்பப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பழங்குடியின மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு பள்ளி உரிய பராமரிப்பின்றி இருந்தது. இதையடுத்து ஒருங்கிணைந்த நீலகிரி…

காட்டு யானைகளை விரட்ட வன ஊழியர்களுக்கு சைரன்

நீலகிரி ஆக, 27 கூடலுார் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் காட்டு யானைகள், விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்துவதுடன், மக்களையும் தாக்கி வருவது அதிகரித்துள்ளது. இதை தடுக்கும் வகையில், யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு…

அரசு கல்லூரியில் சேர்ந்த திருநம்பி. படித்து மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக பேட்டி

ஊட்டி ஆக, 26 நீலகிரி மாவட்டம் மசினகுடி அடுத்த உண்டி மாயார் பகுதியை சேர்ந்தவர் ஹரி. திருநம்பியான இவரை குடும்ப சூழ்நிலை காரணமாக அவரது பெற்றோரால் கவனிக்க முடியவில்லை. இதையடுத்து ஹரியை ஊட்டியை சேர்ந்த வக்கீல் சவுமியா சாசு என்பவர் தத்து…