தமிழக-கேரள எல்லையில் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் கண்காணிப்பு பணி.
நீலகிரி செப், 27 கூடலூர், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் எதிரொலியால், தமிழக-கேரள எல்லையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனைக்கு எதிர்ப்பு தமிழகத்தில் கடந்த 22 ம் தேதி சென்னை, கோவை உள்பட பல…