அல்லிநகரத்தில் உள்ள டவர் அலுவலகத்தில் 8 அடி சாரப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு.
தேனி பிப், 2 தேனி அருகே அல்லிநகரத்தில் தனியாருக்கு சொந்தமான டவர் உள்ளது. இந்த டவர் அலுவலகத்தில் வழக்கம் போல் ஊழியர்கள் அலுவலக பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் எட்டடி உயரம் உள்ள சாரைப் பாம்பு ஒன்று இந்த அலுவலகத்தில் புகுந்துள்ளது இதனை…