அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.
திருப்பூர் செப், 23 திருப்பூர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு 102 ஆம்புலன்ஸ் சேவையை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார். ஆம்புலன்ஸ் சேவை தாராபுரம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை…
