Category: திருப்பூர்

அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.

திருப்பூர் செப், 23 திருப்பூர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு 102 ஆம்புலன்ஸ் சேவையை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார். ஆம்புலன்ஸ் சேவை தாராபுரம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை…

ஆட்டோ ஓட்டுனருக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர் செப், 21 தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பல்லடம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ஆனந்த் தலைமை தாங்கினார். இதில்…

சமுதாய வளைகாப்பு விழா. கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கிய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்.

திருப்பூர் செப், 20 குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கர்ப்பிணிகளுக்கு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா, குண்டடம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட அலுவலர் மரகதம்…

உடுமலை திருப்பதி வேங்கடேசப்பெருமாள் கோவில் சிறப்பு பூஜை.

திருப்பூர் செப், 19 ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமை நாட்களில் பெருமாள் கோவில்களில் சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெறும். இந்த நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கி நேற்று உடுமலை தளிசாலையில் பள்ளபாளையம் அருகே செங்குளம் கரைப்பகுதியில் அமைந்துள்ள உடுமலை…

ஒரு லட்சம் விசைத்தறிகள் வேலை நிறுத்தம்.

திருப்பூர் செப், 17 மின் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விசைத்தறிகளுக்கு மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி…

மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விசைத்தறிகளை நிறுத்தி போராட்டம்.

திருப்பூர் செப், 16 கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சோமனூர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சோமனூர் சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் முருகசாமி முன்னிலை வகித்தார். இதில் சோமனூர் சங்க…

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க அமைப்பு தின விழா.

திருப்பூர் செப், 14 பல்லடத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 35வது அமைப்பு தினவிழா மற்றும் வட்டார மகளிர் மாநாடு நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஊரக வளர்ச்சித் துறை பல்லடம் வட்டார தலைவர் காந்திராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராமச்சந்திரன்,…

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா.

திருப்பூர் செப், 12 திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம், தனியார் மண்டபத்தில் 80 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. அதேபோல், வெள்ளக்கோவிலில் 120 கர்ப்பிணிகளுக்கு…

விபத்துக்களை தவிர்க்க வேகத்தடை அமைக்க கோரிக்கை

திருப்பூர் செப், 12 போடிப்பட்டி உடுமலை காந்திநகர், அண்ணா குடியிருப்பு பகுதிகளில் பிரபலமான தனியார் பள்ளிகள் உள்ளது.மேலும் இந்த பகுதியைச் சுற்றி ஏராளமான டியூசன் சென்டர்களும் அமைந்துள்ளன. இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வாகனங்கள் இந்த…

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மிதிவண்டி போட்டி

திருப்பூர் செப், 7 அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி வருகிற 9 ம் தேதி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளை…