Category: திருப்பூர்

மாவட்ட துணை ஆட்சியராக நடிகர் சின்னி ஜெயந்த் மகன் பதவியேற்பு.

திருப்பூர் அக், 19 தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் பயிற்சி பெற்று வந்த துணை ஆட்சியர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டனர். அதன்படி திருப்பூர் துணை ஆட்சியராக பணியாற்றி வந்த பண்டரிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் துணை ஆட்சியராக…

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் 6 வது மாவட்ட மாநாடு.

திருப்பூர் அக், 18 திருப்பூர் மாவட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் 6 வது மாவட்ட மாநாடு தாராபுரம் ஜோதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக தாராபுரம் தளவாய்பட்டிணம் சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்…

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி.

திருப்பூர் அக், 14 அனுப்பர்பாளையம் திருப்பூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 2ம் பருவ பயிற்சி திருப்பூர் 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் 1-ம் வகுப்பு…

புதிய மின் மாற்றி பணிகள் நிறைவு. தொடங்கி வைத்த அமைச்சர்.

திருப்பூர் அக், 13 குடிமங்கலம் கோட்டமங்கலத்தில் ரூ. 2 கோடியே 76 லட்சம் செலவில் புதிய மின்மாற்றியை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். உடுமலை மின் பகிர்மான வட்டம் கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் புதிதாக 16 மெகா வாட் திறன்…

ஏற்றுமதியாளர்கள் சங்க செயற்குழு ஆலோசனை கூட்டம்.

திருப்பூர் அக், 11 ரூ.10 கோடியில் அமையும் திருப்பூர் ஏற்றுமதி குழும திட்டத்தை விரைவுபடுத்த முடிவு செய்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று பின்னர் முதல் செயற்குழு கூட்டம்…

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரின வார விழிப்புணர்வு விழா.

திருப்பூர் அக், 3 தளி வனஉயிரினங்களை பாதுகாப்பது எப்படி என்று ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரின வார விழிப்புணர்வு கொண்டாடப்பட்டது. வன உயிரின வார விழா அரியவகை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் உள்ள வனப்பகுதியை பாதுகாக்கும் வகையில் வனத்துறை சார்பில்…

சாலை அகலப்படுத்தும் பணி தொடக்கம்.

திருப்பூர்அக், 2 வெள்ளகோவிலில் திருச்சி -கோவை நெடுஞ்சாலையில் எப்பொழுதும் போக்குவரத்து அதிகமாகவே இருக்கும், இந்த சாலை வழியாக ஆன்மீக தலங்களான திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், சீர்காழி, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், மேற்கு மார்க்கமாக திருப்பூர், ஊட்டி, கோயம்புத்தூர், பாலக்காடு போன்ற நகரங்களுக்கு ஏராளமான…

ருத்ராவதி பேரூராட்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம்.

திருப்பூர் செப், 28 குண்டடம் ருத்ராவதி பேரூராட்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் மீனா கௌரி தலைமை தாங்கினார் பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள், துணைத் தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் 15வது…

அங்கன்வாடி ஊழியர்கள் கியாஸ் சிலிண்டர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் செப், 27 தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் கியாஸ் சிலிண்டர்களுடன் நேற்று மாலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் சித்ரா தலைமை தாங்கினார். உணவு தயாரிக்க பயன்படுத்தும்…

திருப்பூர் மாநகர் முழுவதும் பலத்த காவல் துறையினர் பாதுகாப்பு.

திருப்பூர் செப், 25 திருப்பூர் கோவை, பொள்ளாச்சி, ஈரோடு மாவட்டங்களில் பாரதியஜனதா இந்து முன்னணி பிரமுகர்களின் கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. மேலும் பாரதியஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. திருப்பூர் ராக்கியாபாளையம் ஜெய்நகர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ்.…