Category: திருப்பூர்

300 கோடி ரூபாய் வருவாய் மறைப்பு கண்டுபிடிப்பு.

திருப்பூர் நவ, 10 தமிழகத்தில் ஜவுளி கடைகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 300 கோடி வருவாய் மறைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது‌ கடந்த நான்கு நாட்களாக திருப்பூர், கரூர், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட 22 இடங்களில் வருமான வரிஅதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 5.27…

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த 29 மருத்துவ மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு.

திருப்பூர் நவ, 9 திருப்பூர் மாவட்டத்தில் 2021-22-ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக…

புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா.

திருப்பூர் நவ, 7 பல்லடம் அருகே உள்ள உகாயனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொல்லிக் காளிபாளையம் அரசு தொடக்கப் பள்ளிக்கு 2 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் சேமிப்பு நிதியிலிருந்து ரூ. 20 லட்சத்து 6 ஆயிரம்…

கள்ளத்தனமாக விற்கப்படவிருந்த மதுபாட்டில்களை கைப்பற்றிய மாநகர காவல்துறை. காவல் ஆணையாளர் பாராட்டு.

திருப்பூர் நவ, 4 மாநகர காவல் துறையின் சார்பில் மாநகர காவல் ஆணையர் ஆணையின் படி கடந்த நான்கு மாத காலங்களில் திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மது பாட்டில்கள் பல்வேறு…

நகர் பகுதியில் பகுதி சபா கூட்டம்.

திருப்பூர் நவ, 2 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு மண்டலம்-3, 49-வது வார்டு ஆர்.வி.இ நகர் பகுதியில் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும்…

31 ஆண்டு கால மின்சார இணைப்பு பிரச்சனைக்கு தீர்வு கண்டு கோயிலுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டதால் பொது மக்கள் மகிழ்ச்சி.

திருப்பூர் நவ, 1 திருப்பூர் வடக்கு மாநகரம் 17 வார்டு பாரதிநகர் பகுதி ஸ்ரீ நகரிலுள்ள ஸ்ரீ வலம்புரி ராஜா கணபதி திருக்கோவில் கட்டப்பட்டு சுமார் 31 ஆண்டுகள் ஆகின்றன ஆனால் இந்நாள் வரை 31 ஆண்டு காலமாக மின்சார வசதி…

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்.

திருப்பூர் நவ, 1 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ்…

உரிமை கோரப்படாத வாகனங்கள் மீது வழக்கு பதிவு. காவல் ஆணையர் உத்தரவு.

திருப்பூர் அக், 31 திருப்பூர் மாநகரத்தில நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் கேட்பாரற்று இருக்கும் வாகனங்களை கைப்பற்றி அதன் மீது வழக்கு பதிவு செய்ய திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் உத்தரவிட்டிருந்தார். இதன்படி திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்கள் மற்றும்…

வரிகளை இணையதள செயலி மூலம் செலுத்தலாம். தாராபுரம் நகராட்சி அறிவிப்பு.

திருப்பூர் அக், 28 தாராபுரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களை இணையதள செயலி மூலம் செலுத்தலாம் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தாராபுரம் நகராட்சி ஆணையா் ராமா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தாராபுரம்…

புற்றுநோய் மருத்துவமனை அமைக்க பொதுமக்கள் நிதி வழங்க அமைச்சர் வேண்டுகோள்.

திருப்பூர் அக், 22 திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.60 கோடி மதிப்பில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், தன்னார்வலர்கள், தொழில்…