300 கோடி ரூபாய் வருவாய் மறைப்பு கண்டுபிடிப்பு.
திருப்பூர் நவ, 10 தமிழகத்தில் ஜவுளி கடைகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 300 கோடி வருவாய் மறைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கடந்த நான்கு நாட்களாக திருப்பூர், கரூர், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட 22 இடங்களில் வருமான வரிஅதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 5.27…
