Category: திருப்பூர்

கால்நடை பணியாளர்கள் நியமனம் செய்ததில் முறைகேடு

திருப்பூர் ஆக, 27 திருப்பூர் மாவட்டம், போடிப்பட்டி கால்நடை பணியாளர்கள் நியமனம் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். குறைதீர்க்கும் கூட்டம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும்…

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கோரிக்கை.

திருப்பூர் ஆக, 26 தமிழக மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுத் தொழிலாளா் நல அமைப்பு சாா்பில் மனு அளிக்கப்பட்டது. தமிழக மின் வாரியத்தில் வயா்மேன், போா்மேன், பொறியாளா்கள்,…

முதலமைச்சர் இன்று திருப்பூர் வருகை.

திருப்பூர் ஆகஸ்ட், 24 தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருப்பூர் வருகிறார். இதற்காக வாகன போக்குவரத்து இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி மற்றும் உடுமலை…

திருப்பூரில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

திருப்பூர் ஆகஸ்ட், 20 தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. திருப்பூரில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. மாலை 4 மணி முதல்…

திருப்பூரில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

திருப்பூர் ஆகஸ்ட், 15 இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தேசிய…

புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் ஆகஸ்ட், 12 புகையிலை பொருட்கள் தமிழகம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் நேற்று பொங்கலூர் அருகே திருப்பூர்- தாராபுரம் சாலை…

விசைத்தறிகளுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் விசைத்தறியாளர்கள் மனு

திருப்பூர் ஆகஸ்ட், 9 திருப்பூர் விசைத்தறிகளுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர். மின்கட்டண உயர்வு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது.…

தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் ஆகஸ்ட், 9 தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, திருப்பூா் மாநகரில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற இன்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பூா் மாநகர…

உரிமம் இன்றி விடுதிகள் நடத்தும் பள்ளி, கல்லூரி நிர்வாகிகள் மீது நடவடிக்கைப்படும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

திருப்பத்தூர் ஆகஸ்ட், 4 திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் விடுதிகளின் உரிமங்களை, அந்தந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் வருகிற 25-ம் தேதிக்குள் விடுதிகள் நடத்துவதற்கான உரிமங்களை உரிய…

திருப்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் ஜூலை, 31 திருப்பூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கி பேசினார். தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட…