கால்நடை பணியாளர்கள் நியமனம் செய்ததில் முறைகேடு
திருப்பூர் ஆக, 27 திருப்பூர் மாவட்டம், போடிப்பட்டி கால்நடை பணியாளர்கள் நியமனம் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். குறைதீர்க்கும் கூட்டம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும்…