பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம்.
திண்டுக்கல் ஜன, 28 முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16 வருடங்களுக்கு பிறகு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 25 ம்தேதி நடந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த…