Category: திண்டுக்கல்

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்.

திண்டுக்கல் ஜன, 27 குடியரசு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர் திமுக அரசு நடைமுறைப்படுத்திய பல்வேறு திட்டங்கள் குறித்தும், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். அப்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்…

16 வருடங்களுக்குப் பிறகு குடமுழுக்கு விழா.

திண்டுக்கல் ஜன, 27 பழனி தண்டாயுதபாணி சுவாமி மலை கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. கடந்த 23ம் தேதி காலை வேள்வியாக சாலை பூஜைகள் தொடங்கின. உற்சாகமாக நடந்து வரும் இந்த திருவிழாவில் இன்று…

கொடைக்கானலில் வாட்டி வதைக்கும் குளிர்.

திண்டுக்கல் ஜன, 20 மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலங்களில் உறைபணி நிலவுவது வழக்கம். அதன்படி டிசம்பர் மாத இறுதியில் தொடங்கி தற்போது உறைபணி அதிகரித்து வருகிறது. பசுமையான பூக்களின் மீது உறை பணிபடந்துள்ள ரம்யமான…

பழனி கோவில் கும்பாபிஷேகத்துக்கு உள்ளூர் விடுமுறை. பக்தர்கள் எதிர்பார்ப்பு

திண்டுக்கல் ஜன, 17 அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16வருடங்களுக்கு பிறகு வருகிற 27 ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலின் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்திற்கு குறைந்த…

பழனியில் கவர்னரை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் .

திண்டுக்கல் ஜன, 12 திண்டுக்கல் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கவர்னரை கண்டித்து திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு உருவபடம் எரிப்பு போராட்டம் நடத்த போவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று காலை…

திண்டுக்கல்லில் இந்தி தேர்வை 145 மாணவ-மாணவிகள் எழுதினார்.

திண்டுக்கல் ஜன, 9 திருச்சி தக்சன்பாரத் இந்தி பிரசார சபா சார்பில் திண்டுக்கல்லில் இந்தி தேர்வு நடத்தப்பட்டது. திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்.மெட்ரிக் பள்ளியில் இந்த தேர்வு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்தி மொழியை படித்த 145 பேர் தேர்வு எழுத…

பொங்கல் பொருட்களுடன் வழங்க ரேஷன்கடைகளுக்கு கரும்பு அனுப்பும் பணி தீவிரம்.

திண்டுக்கல் ஜன, 8 தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட பொங்கல் பொருட்கள், கரும்பு, ரூ.1,000 ஆகியவை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மாநிலம் முழுவதும் வருகிற 9 ம்தேதி முதல் ரேஷன்கடைகளில் அவை வழங்கப்பட…

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு.

திண்டுக்கல் ஜன, 5 திண்டுக்கல் மண்டல பொதுமேலாளர் டேனியல்சாலமன் வழிகாட்டுதலின்படி அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு விபத்தில்லாமல் பாதுகாப்பாக பேருந்துகளை இயக்குவது குறித்த அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல், பழனி, தேனி, குமுளி, போடி உள்ளிட்ட வழித்தடங்களில் அடிக்கடி விபத்துகள்…

தொப்பம்பட்டி பகுதியில் பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் ஜன, 1 ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய பகுதியில் ரூ.15 கோடியில் பல்வேறு திட்ட பணிகள் நிறைவு மற்றும் புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி தலைமை…

பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு.

திண்டுக்கல் டிச, 27 அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது விடுமுறை என்பதாலும், சபரிமலை சீசன் என்பதாலும் பக்தர்கள் கூட்டம்…