Category: திண்டுக்கல்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அவதி.

கொடைக்கானல் அக், 1 தமிழ்நாட்டில் தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, வார இறுதி மற்றும் காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை இதன் காரணமாக மக்கள் சுற்றுலா தளங்களில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இரவு…

பழனி கோயிலில் செல்போனுக்கு தடை.

திண்டுக்கல் அக், 1 பழனி கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் மற்றும் கேமரா எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. செல்போன்களை பக்தர்கள் படிவழிப்பாதை, வின்ச் நிலையம், ரோப் கார் நிலையம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில்…

சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்.

திண்டுக்கல் ஆக, 27 சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆக்னெஸ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க…

நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

பழனி ஆக, 9 திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழாவின் போது இரண்டாம் நாள் நிகழ்ச்சியான ஆடிபரணி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. மலையடிவாரத்தில்…

திமுக முக்கிய புள்ளி வீட்டில் திடீர் சோதனை.

திண்டுக்கல் ஆக, 3 செந்தில் பாலாஜியை தொடர்ந்து திமுக முக்கிய புள்ளிகளின் இடங்களில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்லில் திமுக நிர்வாகி சாமிநாதன் வீட்டில் நேற்று மதியம் முதல் அமலாக்கத் துறை நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. 18…

5 பேர் மரணம் முதல்வர் இரங்கல்.

திண்டுக்கல் ஜூன், 26 மணப்பாறை சாலை விபத்தில் உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.மணப்பாறை அருகே சாலை விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும்…

பழனி அருகே 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து.

திண்டுக்கல் மே, 15 கொடைக்கானலில் இருந்து பழனி நோக்கி சென்ற சுற்றுலா வேன், கொடைக்கானல் சாலை, 5 வது கொண்டை ஊசி வளைவு அருகே கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விபத்தில் வேனில் பயணித்த மன்னார்குடியைச் சேர்ந்த 25…

ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு பெற புதிய இயந்திரங்கள்.

திண்டுக்கல் மார்ச், 21 திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தானியங்கி எந்திரங்கள் மூலம் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு வழங்கும் வசதி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஏ.டி.வி.எம் எந்திரங்களில் ரயில்வே நிர்வாகம் அனுமதித்த…

தைப்பூச திருவிழா இன்று தொடக்கம்.

திண்டுக்கல் ஜன, 29 பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் நாளில் பெரிய நாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை முத்துக்குமார் சுவாமி வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் நடைபெற…

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம்.

திண்டுக்கல் ஜன, 28 முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16 வருடங்களுக்கு பிறகு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 25 ம்தேதி நடந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த…