Spread the love

திண்டுக்கல் மார்ச், 21

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தானியங்கி எந்திரங்கள் மூலம் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு வழங்கும் வசதி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஏ.டி.வி.எம் எந்திரங்களில் ரயில்வே நிர்வாகம் அனுமதித்த முகவர்களிடம் பணம் செலுத்தி பயணிகள் பயணச்சீட்டு பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் திண்டுக்கல் ரயில்நிலையத்தில் 2 புதிய பயணச்சீட்டு பெறும் எந்திரங்கள் ரயில்வே நிர்வாகம் சார்பில் நிறுவப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *