Spread the love

திண்டுக்கல் மே, 15

கொடைக்கானலில் இருந்து பழனி நோக்கி சென்ற சுற்றுலா வேன், கொடைக்கானல் சாலை, 5 வது கொண்டை ஊசி வளைவு அருகே கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விபத்தில் வேனில் பயணித்த மன்னார்குடியைச் சேர்ந்த 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *