பட்டாசுக் கடை வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு நிதி உதவி.
சென்னை அக், 8 கர்நாடகா எல்லையில் இயங்கி வந்த பட்டாசு கடையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேர் உயிரிழந்த நிலையில் பலரும் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் காயமடைந்தவர்களுக்கு…
