Category: மாநில செய்திகள்

மூன்று நாடுகளை இணைக்கும் நெடுஞ்சாலை.

புதுடெல்லி ஜூலை, 4 இந்தியா-மியான்மர்-தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகளை இணைக்கும் சர்வதேச நெடுஞ்சாலைப் பணிகள் 70% நிறைவு பெற்றுவிட்டதாக அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் தொடர்பாக பேசிய அவர், மணிப்பூர் மொரோக்கில் இருந்து மாயே சூட்டு வழியே தம்மு…

உச்சநீதிமன்றம் இன்று திறப்பு!

புதுடெல்லி ஜூலை, 3 42 நாட்கள் கோடை விடுமுறைக்கு பின் உச்ச நீதிமன்றத்தில் இன்று முதல் அனைத்து அமர்வுகளும் வழக்கம்போல் நடக்க உள்ளது. இன்று மணிப்பூர் விவகாரம், தற்பாலின திருமண சட்ட அங்கீகாரம் கோரிய வழக்குகள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

அமைச்சரவை மறு சீரமைப்பு!

புதுடெல்லி ஜூலை, 3 பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மறு சீரமைப்பு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய அமைச்சரவையில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி கட்சியினரும் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக அறிய முடிகிறது. இன்னும் சில மாதங்களில் தெலுங்கானா,…

முப்பதாயிரம் கோடி முதலீட்டில் ஆலை!

ஒடிசா ஜூலை, 3 ஒடிசாவில் ₹30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான செமி கண்டக்டர் ஆலையை பிரிட்டனின் SRAM & MRAM டெக்னாலஜிஸ் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஞ்சம் மாவட்டத்தின் கோபால்புரில் தனது உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளதாக இந்நிறுவனம்…

மணிப்பூர் கலவரம் திட்டமிடப்பட்டதா?

மணிப்பூர் ஜூலை, 2 மணிப்பூர் கலவரத்தில் சர்வதேச சதி இருக்கலாம் என அம்மாநில முதலமைச்சர் பிரைன்சிங் தெரிவித்துள்ளார். இது முன்கூட்டியே திட்டமிட்டது போல தெரிகிறது. ஆனால் காரணம் என்னவென்று விளங்கவில்லை என்று முதல்வரே பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மணிப்பூர் அருகே இருக்கும்…

4.30% ஆக சரிந்த வளர்ச்சி விகிதம்!

புதுடெல்லி ஜூலை, 2 மே மாதத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் உள்ளிட்ட நாட்டின் மிக முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி விகிதம் 4.30% ஆக சரிவடைந்துள்ளது. அரசின் தரவுகளின் அடிப்படையில் 2022-23 நிதியாண்டில் மே மாதத்தில் 19.30% ஆக இருந்த வளர்ச்சி…

நிதி பற்றாக்குறை 11.80 சதவீதம்.

புதுடெல்லி ஜூலை, 1 நாட்டின் நிதி பற்றாக்குறை பட்ஜெட் மதிப்பீட்டில் 11.80 சதவீதத்தை கடந்த மே மாத தேர்தல் எட்டியுள்ளது. இதுவே கடந்த ஆண்டு மே மாதத்தில் 12.30 சதவீதமாக இருந்தது. நடப்பாண்டு மே மாத இறுதியில் நீதி பற்றாக்குறை 2.10…

உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி மனு.

புதுடெல்லி ஜூலை, 1 மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி மனு தாக்கல் செய்துள்ளது. டெல்லி அரசின் நிர்வாக அதிகாரத்தை மத்திய அரசு நிர்வகிக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்தை எதிர்த்து…

டிவிட்டர் நிறுவனத்திற்கு 50 லட்சம் அபராதம்.

புதுடெல்லி ஜூலை, 1 மத்திய அரசின் உத்தரவை பின்பற்ற தவறிய பெற்ற நிறுவனத்திற்கு ரூபாய் 50 லட்சம் அவதாரம் விதித்தது. கர்நாடகா உயர்நீதிமன்றம் பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் கருத்துக்களை பதிவிடுவதை தடுப்பதற்காக மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால்…

இன்று மணிப்பூர் செல்லும் ராகுல் காந்தி.

மணிப்பூர் ஜூன், 29 காங்கிரஸ் முன்னாள் பாராளுமன்ற தலைவர் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் செல்கிறார். இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறியது. இந்நிலையில் இன்றும், நாளையும் ராகுல் காந்தி மணிப்பூர் சென்று வன்முறை பாதித்த பகுதிகளை…