Category: மாநில செய்திகள்

கடலில் இரண்டு நாட்களாக உயிருக்கு போராடிய மீனவர்.

உடுப்பி நவ, 11 தமிழ்நாட்டை சேர்ந்த முருகன் என்பவர் நண்பர்களுடன் கர்நாடக பகுதியில் உள்ள அரபிக் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். அப்போது கால் தவறி கடலில் விழுந்த முருகனை நண்பர்கள் இரண்டு நாட்களாக தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் உடுப்பியை சேர்ந்த…

பீகார் முதல்வர் குறித்து சர்ச்சை.

பீகார் நவ, 10 படித்த பெண்களையும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதையும் தொடர்புபடுத்தி பீகார் முதல்வர் நித்திஷ் குமார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சைக் கண்டித்து பேசிய நிர்மலா சீதாராமன், மாநிலத்தின் முதல்வர் மூத்த அரசியல்வாதியான நிதிஷ்குமார் சட்டசபையில் மலிவான வார்த்தைகளை…

கின்னஸில் இடம் பிடித்த மூத்த வழக்கறிஞர்.

கேரளா நவ, 9 73 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய கேரளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 1950 முதல் நீண்ட நாட்களாக வழக்கறிஞராக பணியாற்றி வரும் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இது குறித்து…

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அமித்ஷா‌.

ராஜஸ்தான் நவ, 9 ராஜஸ்தானில் மத்திய உள்துறை அமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஒரு பகுதியில் அமித்ஷா சென்ற வாகனம் மின் கம்பியில் உரசி விபத்துக்குள்ளானது‌. தீப்பொறியுடன் மின்கம்பி அறுந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாகனத்தில் இருந்த…

நேருக்கு நேர் விவாதிக்க அமித்ஷாவுக்கு அழைப்பு.

சத்தீஸ்கர் நவ, 7 தேர்தல் பரப்புரையின் போது சத்தீஸ்கர் மாநிலம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடையவில்லை என உள்துறை அமைச்சர் கூறியிருந்தார். இதை மறுத்த அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல், சத்தீஸ்கர் மாநில வளர்ச்சி குறித்து நேருக்கு நேர் விவாதிப்பதற்கு அமைச்சர்…

தனிநபர் ஆண்டு வருமானம் உயர்வு.

புதுடெல்லி நவ, 7 இந்தியாவில் தனிநபர் ஆண்டு வருமானம் உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா ஆய்வறிக்கையில் இந்தியாவில் 2000-ல் 442 டாலராக அதாவது 36 ஆயிரத்து 793 ஆக இருந்த தனிநபர் ஆண்டு வருமானம் 2022-ல்…

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் மறைவு.

புதுச்சேரி நவ, 6 நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் கண்ணன் காலமானார். புதுச்சேரி அரசியலில் சபாநாயகர், அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்த கண்ணன் நேற்று இரவு 9:51 மணிக்கு காலமானதாக ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம்…

முப்படை பெண்களுக்கு பேறுகால விடுமுறை.

புதுடெல்லி நவ, 6 முப்படைகளில் அதிகாரிகளைப் போல அனைத்து பிரிவுகளிலும் பணி புரியும் பெண்களுக்கு பேறுகால விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதன்படி 180 நாட்கள் முழு சம்பளத்துடன் பேறுகால விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இரண்டு குழந்தைகளுக்கு இந்த…

கர்நாடக உதவி இயக்குனர் கொலை.

பெங்களூரு நவ, 6 பெங்களூருவில் சுரங்கம் மற்றும் நில ஆய்வில் துறையின் உதவிஇயக்குனராக இருந்த பிரதிமா வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரியை மூடியதை இந்த கொலைக்கு காரணம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இது…

இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்.

ராஜஸ்தான் நவ, 5 மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானாவில் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாகவும் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதில் மிசோரமில் 40 தொகுதிகளும், சத்தீஸ்கரின் முதற்கட்டமாக 20 தொகுதிகளிலும் வரும் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடக்க…