Category: பொது

விவசாயிகளிடம் உரிய இழப்பீடு வசூலிக்கப்படும்.

ஹரியானா பிப், 23 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி புறப்பட்ட விவசாயிகள் ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் எல்லைப் பகுதிகள் போர்க்களமாக மாறியது. இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தால் பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்படும் சேதத்திற்கு விவசாயிகளின் சொத்துக்களை…

மாட்டிறைச்சியுடன் சென்ற மூதாட்டி இறக்கிவிட்ட நடத்துனர், ஓட்டுனர் மீது வழக்கு.

தர்மபுரி பிப், 23 தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த பாஞ்சாலை என்ற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக கூறி பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கி சம்பவம் தற்போது பரபரப்பாக உள்ளது. இது சம்பந்தமாக வீடியோ வெளியான நிலையில்…

நியாய விலை கடையை சூறையாடிய காட்டு யானைகள்.

வால்பாறை பிப், 23 கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் அவை அங்குள்ள ஆற்றங்கரையோரங்களில் கூட்டம், கூட்டமாக சுற்றும் திரிந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில்…

மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

அரியலூர் பிப், 23 உங்கள் ஊரில் உங்களை தேடி திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, நல்லாம்பாளையம் கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அங்கன்வாடி மையம் ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு…

மருந்தாகும் சின்ன வெங்காயம்.

பிப், 21 வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணம் ஆகும்.…

வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்.

சென்னை பிப், 20 தமிழக சட்டப்பேரவையில் 2024-25 ம் ஆண்டுக்கான திமுக அரசியல் மூன்றாவது வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தொடர்பாக விவசாயிகளிடம் சமீபத்தில் கருத்து கேட்கப்பட்டது இதனால் விவசாயிகளை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள்…

மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை.

புதுடெல்லி பிப், 19 முதுநிலை மாணவர்களுக்கு கல்லூரி விடுதியில் தங்குமாறு கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மாணவர்களிடமிருந்து தொடர்ச்சியாக புகார்கள் வருவதாக குறிப்பிட்ட என்எம்சி இதேநிலைத் தொடர்ந்தால் அபராதம், மருத்துவ இடங்கள்…

தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் தடை.

கர்நாடக பிப், 19 பஞ்சுமிட்டாய்களில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரோட்டோமின் பி என்ற ரசாயனத்தை கலந்து விற்பனை செய்தது ஆய்வில் உறுதியானதை தொடர்ந்து, தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட பஞ்சுமிட்டாய்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் பஞ்சுமிட்டாய்க்கு தடை விதிக்க வேண்டும் என்ற…

மனதை நெகிழ வைத்த உண்மை நிகழ்வு:

கேரள பிப், 18 கேரள மாநிலம், மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீமதி. ராணி சோயாமோய் கல்லூரி மாணவர்களுடன் உரையாடுகிறார். கைக்கடிகாரத்தைத் தவிர வேறு எந்த நகையும் அணியவில்லை. பெரும்பாலான குழந்தைகளை ஆச்சர்யப்படுத்திய விஷயம் என்னவென்றால், அவர் முகத்தில் பவுடர் கூட பயன்…

நாளை நிதிநிலை அறிக்கை தாக்கல்.

சென்னை பிப், 18 தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். நாளை மறுநாள் 2024-2025 ஆம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை…