Category: பொது

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு மத நல்லிணக்க திருவிழா!

ஏர்வாடி ஜூன், 1 ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அடங்கியிருக்கும் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுறாகீம் ஷஹீது அவர்களின் 850ஆம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா நேற்று (31.05.2024)நடைபெற்றது. சந்தனக்கூடு ஊர்வலம் அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி குடியிருப்பில் உள்ள…

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு.

சென்னை ஜூன், 1 சிலிண்டர் விலை ₹70.50 காசுகள் குறைந்துள்ளது சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை ₹1840.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே ஒன்றாம் தேதி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ₹1,911 க்கு…

இன்று முதல் ரூ.25000 அபராதம்.

சென்னை ஜூன், 1 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர்களுக்கு 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று விதிமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. சிறார்கள் வாகனம் ஓட்டினால் அவர்கள் ஓட்டிய வாகனத்தின் ஆர்சி உடனடியாக ரத்து…

ஆதாரில் இலவசமாக மாற்றம் செய்ய அவகாசம்.

சென்னை ஜூன், 1 ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை ஆன்லைனில் இலவசமாக மாற்றம் செய்ய அனுமதிக்கும் இறுதிக்காலக்கெடு ஜூன் 14ம் தேதியுடன் நிறைவடையுள்ளது இதில் ஆதாரில் உள்ள புகைப்படம் பெயர், முகவரி, மொபைல் எண், பிறந்த தேதி, உறவு நிலை, கைரேகை,…

மாவட்டத்திற்கு 20 மக்கள் மருந்தகம் திறக்க உத்தரவு.

சென்னை ஜூன், 1 கூட்டுறவு சங்கங்கள் சார்பில் சிந்தாமணி, காமதேனு உள்ளிட்ட வணிக பெயர்களில் 380 மருந்தகங்கள் செயல்படுகின்றன. அவற்றில் 20% தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்கப்படுகின்றன. மத்திய அரசு ஜன் அவ்ஷாதி என்ற பிரதமரின் மக்கள் மருந்தகங்களை தொடங்கி வருகிறது.…

முட்டை விலை குறைவு.

நாமக்கல் மே, 29 நாமக்கல் கோழி பண்ணைகளில் முட்டை விலை குறைந்ததால் அதன் தாக்கம் சில்லறை விலையிலும் எதிரொலித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த முட்டை விலை தற்போது சரிவை சந்தித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு மொத்த விலையில் 5…

சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம்.

சென்னை மே, 29 தமிழகத்தில் உள்ள சிறப்பு பள்ளிகளில் ஜூன் 1 முதல் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் 175 சிறப்புப் பள்ளிகளில் 5725 மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு சத்துணவு…

தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே வீடு.

சென்னை மே, 29 அனைத்து குடிசைகளையும் ஆய்வு செய்து, தகுதியின் அடிப்படையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.‌ ஊராட்சி தலைவர், உதவி பொறியாளர், வட்டார பொறியாளர், வார்டு உறுப்பினர் குழு…

பலத்த சேதத்தை ஏற்படுத்திய ரெமல்.

கொல்கத்தா மே, 28 வங்கக்கடலில் உருவான ரெமல் புயல் நேற்று வங்கதேசம் கரையை கடந்தது. இதன் காரணமாக அங்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இடி விழுந்து ஒருவர், மரம் விழுந்து ஒருவர் என ஆறு பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 2140 மரங்கள்…

ஹஜ் பயணத்திற்காக சென்னையிலிருந்து கிளம்பிய முதல் விமானம்.

சென்னை மே, 27 சவுதி அரேபியாவின் மெக்காவுக்கு ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொள்கின்றனர். இதில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் 5,746 பேர் தனி விமான மூலம் மெக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு அரசு மானியமாக ரூ.10 கோடி ஒதுக்கீடு…