Spread the love

சென்னை ஜூன், 1

கூட்டுறவு சங்கங்கள் சார்பில் சிந்தாமணி, காமதேனு உள்ளிட்ட வணிக பெயர்களில் 380 மருந்தகங்கள் செயல்படுகின்றன. அவற்றில் 20% தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்கப்படுகின்றன. மத்திய அரசு ஜன் அவ்ஷாதி என்ற பிரதமரின் மக்கள் மருந்தகங்களை தொடங்கி வருகிறது. இந்த மருந்தகங்களை தமிழகத்தில் மாவட்டத்திற்கு தலா 20 தொடங்க கூட்டுறவுத் துறை உத்தரவிட்டது. இதற்கான இட வசதிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *