Spread the love

சென்னை மே, 29

தமிழகத்தில் உள்ள சிறப்பு பள்ளிகளில் ஜூன் 1 முதல் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் 175 சிறப்புப் பள்ளிகளில் 5725 மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு சத்துணவு மையத்திலிருந்து உரிய நேரத்தில் மதிய உணவு கொண்டு சென்று வழங்கவும் இதற்கான பொறுப்பாளர்களை சம்பந்தப்பட்ட துறை மூலம் நியமிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *