Category: பொது

ஈ. வி. கே. எஸ் இளங்கோவன் நலமாக இருக்கிறார்.

ஈரோடு மார்ச், 17 ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ வி கே எஸ் இளங்கோவன் நலம் பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு அவர் நெஞ்சுவலி காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…

மந்தாரக்குப்பத்தில் குடியிருப்போர் நல சங்க ஆலோசனை கூட்டம்.

கடலூர் மார்ச், 16 மந்தாரக்குப்பம் கெங்கைகொண்டான் பேரூராட்சி குடியிருப்போர் நல சங்க ஆலோசனை கூட்டம் மந்தாரக்குப்பத்தில் நடந்தது. இதற்கு சங்க தலைவர் இப்ராஹிம் தலைமை தாங்கினார். செயலாளர ஜோதிபாசு, பொருளாளர் கார்த்திகேயன், அலுவலக செயலாளர் தீன் முகமது, மக்கள் தொடர்பு அலுவலர்…

மீண்டும் பரவும் கொரோனா.

கோவை மார்ச், 16 கோவை மாவட்டத்தில் 2-வது அலையாக கொரோனா தொற்று வேகமாக பரவியது. இந்த கொரோனா பரவல் அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன் பிறகு…

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

செங்கல்பட்டு மார்ச், 16 செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் 2-வது அல்லது 3-வது வெள்ளிக்கிழமை மற்றும் ஒவ்வொரு…

மாஸ்க் அணிய வலியுறுத்தல்.

சென்னை மார்ச், 16 தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக தினசரி பாதிப்பு 40 ஐ கடந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு நடைமுறைகளுக்காக கொரோனா…

நான் மட்டும் அதிபரானால். போரை நிறுத்திடுவேன் ட்ரம்ப் கருத்து.

அமெரிக்கா மார்ச், 16 தான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா- உக்கிரைன் இடையே போர் ஏற்பட்டு இருக்காது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், நான் என்ன சொன்னாலும் ரஷ்ய அதிபர் புதின் கேட்பார். வரும் தேர்தலில் அதிபர் ஆனால் உலகிற்கே…

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் விரைவில் அறிவிப்பு.

விருதுநகர் மார்ச், 15 குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமை தொகை காண அறிவிப்பு விரைவில் வரும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். சிவகாசி மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கு முகாமில் பங்கேற்று பேசிய…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

ராமநாதபுரம் மார்ச், 15 ராமநாதபுரம் மாவட்டத்தில் மானிய விலையில் பனிக்கட்டி தொழிற்சாலை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் விருப்பமுள்ள மீனவ பயனாளிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்…

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

கடலூர் மார்ச், 15 கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மறுநாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான…

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் மார்ச், 15 அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், உதவி இயக்குநர், உதவி செயற்பொறியாளர் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி துறையில் பணி நெருக்கடிகளை குறைக்க…