Category: உலகம்

சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 25 தொழிலாளர்கள் உயிரிழப்பு.

அங்காரா அக், 15 துருக்கியில் கருங்கடல் பகுதி அருகே அமைந்துள்ள பர்டின் மாகாணத்தின் அம்சரா நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மாலை தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்தனர்.…

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தில் சாதனை .

வாஷிங்டன் அக், 14 அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் கல்லூரியின் மாணவர்களுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது, இந்தியாவின் 5ஜி தொழில்நுட்பம் முற்றிலும் உள்நாட்டில் உருவானது.…

பெண் ஹஜ் யாத்திரிகர்கள் இனி ஹஜ்ஜில் ஆண் பாதுகாவலர் இல்லாமல் செல்லலாம். சவுதி அரேபியா அரசு அறிவிப்பு.

சவூதி அரேபியா அக், 13 இஸ்லாமியர்கள் சரியத் முறைப்படி பெண்கள் தம் கணவர் அல்லது ரத்த சம்பந்தமான உறவுகளுடன் மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என உள்ளது அதை மகரம் எனக் கூறுகிறார்கள். இதனை சவுதி அரசு தவறாமல்…

துபாயில் திமுக அமீரக அமைப்பாளர் அன்வர் அலி தலைமையில் தமிழக முதல்வருக்கு பாராட்டு விழா!

துபாய் அக். 12 ஐக்கிய அரபு அமீரக துபாயில் இரண்டாவது முறையாக திமுக கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சரை பாராட்டும் விதமாக அமீரக திமுக அமைப்பாளர் அன்வர் அலி தலைமையில் துபாய் ஏர்போர்ட் சாலையில் உள்ள நட்சத்திர உல்லாச விடுதியில்…

துபாய் தகவல் தொழிநுட்ப கண்காட்சியில் கலந்துகொண்ட தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ்.

துபாய் அக், 11 ஐக்கிய அரபு அமீரக துபாயில் அக்டோபர் மதம் 10 ம் தேதியில் இருந்து 5 நாட்கள் நடைபெறும் Gitex Global 2022 என்ற தகவல் தொழில்நுட்ப கண்காட்சியை ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், துபாய் ஆட்சியாளருமான…

கிரீஸ் நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு.

கிரீஸ் அக், 9 ஐரோப்பிய நாடான கிரீசின் மத்திய பகுதியில் உள்ள கொரிந்த் வளைகுடாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கம் 12.7 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட…

துபாய் சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்க வருகை புரிந்த கீழக்கரை தாசிம் பீவி மகளிர் கல்லூரி முதல்வர்.

துபாய் அக், 9 ஐக்கிய அரபு அமீரக துபாயில் சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இருந்து வந்த முதல்வர் சுமையா தாவூத் மற்றும் குழுவினருக்கு துபாயில் சமூக சேவையில் ஈடுபட்டு…

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

பெய்ஜிங் அக், 7 உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு…

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 3ம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா.

லண்டன் அக், 7 இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் 8ம் தேதி தனது மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் புதிய மன்னராக முடிசூடினார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார். கடந்த மாதம் சார்லஸ் மன்னர்…

தாய்லாந்து துப்பாக்கிச் சூட்டுக்கு அமெரிக்கா கண்டனம்.

வாஷிங்டன் அக், 7 தாய்லாந்தின் நோங் புவா லாம்பு என்ற இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று இயங்கி வந்தது. இங்கு பள்ளி செல்வதற்கு முந்தைய பருவத்தில் உள்ள குழந்தைகளை பெற்றோர் சேர்த்து, அவர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்த மையத்திற்குள் நேற்று…