மலையக தமிழ் தோட்ட தொழிலாளர்களுக்கு புதுச்சேரி அரசு அனுப்பிய மருந்துகள்.
கொழும்பு அக், 31 இலங்கையின் மலையக பகுதிகளில் வசிக்கும் தமிழர்களான தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மலையக தோட்ட தொழிலாளர்களுக்கான அரசியல் கட்சியான சிலோன் தொழிலாளர் காங்கிரஸ் இதற்கான பணிகளை ஒருங்கிணைத்தது. இந்த…
