அமீரக சார்ஜா புத்தகக் கண்காட்சியில் தாய் மற்றும் 6 வயது மகள் எழுதிய புத்தகம் வெளியீட்டு விழா.
துபாய் நவ, 7 ஐக்கிய அரபு அமீரகம் – சர்வதேச ஷார்ஜா 41வது புத்தகக் கண்காட்சியில் கடந்த 5ம் தேதி (சனிக்கிழமை) அன்று தமிழ்நாடு ஈரோட்டை சேர்ந்த துபாயில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் முனைவர் ஸ்ரீ ரோகிணி எழுதிய ஐந்தாவது புத்தகம்…
