Category: உலகம்

இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடக்கம்.

இலங்கை அக், 14 இந்தியாவின் நாகப்பட்டினம்-இலங்கையின் காங்கேயன் துறை இடையே இன்று காலை பயணிகள் கப்பல் சேவையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி வைக்கிறார். தொடக்க நாளை ஒட்டி இன்று ஒரு நாள் மட்டும் கட்டண சலுகை அளிக்கப்பட்டு 3000…

நமது அமீரகப் பிரிவு இணை ஆசிரியர் நஜீம் மரைக்கா உம்ராஹ் பயணம் பற்றி சிறப்பு பகிர்வு:-

அக், 11 நமது UAE இணை ஆசிரியர் அவரது உம்ரா பயணம் பற்றி நம்முடைய பகிர்ந்து கொண்ட நிகழ்வுகள் ஒரு சிறிய (சிறப்பு) தொகுப்பு: சவூதி அரேபியா மதினா மக்களின் நேர்மையும் நாணயமும் – உலக மக்களுக்கு ஓர் படிப்பினை! என்…

இந்தியா எப்போதுமே பாலஸ்தீனத்துக்கு தான் ஆதரவு.

இஸ்ரேல் அக், 10 இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனியா ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதையடுத்து இந்திய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவு என்று பகிங்கரமாக அறிவித்தது. ஆனால் இதற்கு முந்தைய அனைத்து நிகழ்வுகளிலும் இந்தியா பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவே இருந்துள்ளது. 1948 ம் ஆண்டு இஸ்ரேல்…

துபாயில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் ஒப்பித்தல் போட்டி.

துபாய் அக், 9 ஐக்கிய அரபு அமீரக துபாயில் அமீரக தமிழ்சங்கம் மற்றும் கர்த்தின் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய திருக்குறள் ஒப்பித்தல் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஷீலு தலைமையில் கர்ட்டின் பல்கலைகழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.…

இந்தியாவின் மிக வலுவான ஆதரவு இஸ்ரேலுக்கு முக்கியம்.

இஸ்ரேல் அக், 9 இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவின் மிக வலுவான ஆதரவு இஸ்ரேலுக்கு முக்கியமின்றி இஸ்ரேல் தூதர் நவோர் கிலான் கூறியுள்ளார். அவர் பேசியது, உலக அளவில் இந்தியா செல்வாக்கு மிக்க நாடாக…

இஸ்ரேலுக்கு ஆதரவாக இங்கிலாந்து.

இங்கிலாந்து அக், 8 இஸ்ரேல் அமைப்பு இடையேயான போரில் ஏற்கனவே இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. இந்நிலையில் இங்கிலாந்தும், இஸ்ரேலுக்கு துணை நிற்கும் என்று பிரதமர் ரிஷி சுனக் அறிவித்திருக்கிறார். ஹமாஸ் நடத்தியிருக்கும் தாக்குதல்…

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு.

பாகிஸ்தான் அக், 8 சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தாலிப்பான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின், நாட்டை விட்டு வெளியேறிய 17 லட்சம் பேர், பாகிஸ்தானில் அகதிகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் வருகிற…

ராணுவ கல்லூரியில் தாக்குதல். நூறு பேர் பலி.

சிரியா அக், 6 சிரியாவில் உள்ள ராணுவ கல்லூரி மீது ஆளில்லா விமான மூலம் நடந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 200 பேர் காயமடைந்துள்ளனர் . ஹோம்ஸ் நகரில், ராணுவ பட்டமளிப்பு விழாவின் போது இந்த தாக்குதல் நடந்தது.…

வெடிகுண்டு தாக்குதல். 29 ராணுவ வீரர்கள் பலி.

நைஜர் அக், 4 ஆப்பிரிக்க நாடான நைஜரில் பயங்கரவாதிகள் தாக்கியதில் 29 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நைஜரின் அண்டை நாடான மாலி எல்லையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததால் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,…

வெப்பத்தால் உயிரிழக்கும் டால்பின்கள்.

பிரேசில் அக், 3 பிரேசிலின் டஎஃபஏ ஏரியில் வெப்பம் அதிகரிப்பு காரணமாக கடந்த ஒரு வாரத்தில் நூற்றுக்கும் அதிகமான டால்பின்கள் இறந்து மிதந்த சம்பவம் பெரும் கவலை அளிக்கிறது. அமேசான் நதியோரம் உள்ள டெபே நகரில் சமீபகாலமாக வெப்பநிலை இதுவரை இல்லாத…