Category: அரசியல்

செயல்படாத கீழக்கரை அதிமுக நிர்வாகம்!

கீழக்கரை நவ, 4 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கொண்ட பெரிய ஊரில் அதிமுக நிர்வாகி பெயரளவில் மட்டுமே இருப்பதாகவும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் தலையீடு செய்வதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சமீபத்தில் புதுகிழக்குத்தெரு பகுதியில் தனியார் வீட்டின் மேல்தளத்தில்…

அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் ஐடி சோதனை.

திருவண்ணாமலை நவ, 3 திருவண்ணாமலையில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை திருவண்ணாமலை என அமைச்சருக்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலை முதலில் சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

கட்சியிலிருந்து நீக்கம்.

சென்னை நவ, 2 மக்கள் நீதி மய்யம் இளைஞரணி மாநில செயலாளர் சினேகன் கட்சிப் பணிகளில் காணவில்லை என்றும், மக்கள் நீதி மய்ய இளைஞர் அணி இருக்கா இல்லையா என கடுமையாக விமர்சித்து சினேகன் புகைப்படத்துடன் மிஸ்ஸிங் என அக்கட்சியின் முக்கிய…

ED விசாரணை. கைது செய்யப்படுவாரா கெஜ்ரிவால்.

புதுடெல்லி நவ, 2 டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நேரில் ஆஜராக உள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே அம்மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த மனீஷ்…

நாடாளுமன்றம் எதற்கு. சீமான் சீற்றம்.

மதுரை நவ, 1 காவிரி நதிநீர் உள்ளிட்ட எல்லா விவகாரத்திற்கும் தமிழர்கள் நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டும் என்றால் நாடாளுமன்றம் எதற்கு என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்புகிறார். மதுரையில் பேசிய அவர், ” தமிழகத்திற்கு தண்ணீர்…

திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்களான நேர்காணல். சட்டமன்ற உறுப்பினர் அறிவிப்பு.

ராமநாதபுரம் நவ, 1 ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையின் பெயரிலும், மாநில இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரான…

அரசியல் லாபத்திற்காக பேசும் காங்கிரஸ்.

மும்பை அக், 30 காங்கிரஸ் கூட்டணி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது ஜாதிவாரி கணக்கெடுப்பை ஏன் நடத்தவில்லை என்று மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கேள்வி எழுப்பியுள்ளார். மும்பையில் பேசிய அவர், தேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் லாபத்திற்காக காங்கிரஸ்…

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆய்வு.

கமுதி அக், 30 ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடைகளை திறந்து வைத்து, பார்த்திபனூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருவதை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்…

ராகுல் பிரதமர் ஆனால் தீர்வு.

புதுச்சேரி அக், 26 ராகுல் காந்தி பிரதமராகும்போது இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மீனவர்களின் நலன் மீது பிரதமர் மோடி அரசு கவலையில்லாமல் இருப்பதாக குற்றம் சாட்டிய…

பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் இ.பி.எஸ் இன்று ஆலோசனை.

சென்னை அக், 18 நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் இன்று அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள்…