கல்வியில் அரசியல் செய்வது யார்? உதயநிதி கேள்வி.
சென்னை பிப், 21 தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள் என தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் ஏற்க முடியாது எனவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். மொழிக்காக பல உயிரை கொடுத்த…