Category: அரசியல்

இபிஎஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை.

சென்னை ஜன, 22 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் இந்த சம்பளத்தை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். ஆனால் இரண்டு மாதமாக சம்பளம்…

சீமான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க மறுப்பு.

சென்னை ஜன, 22 சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின் போது வன்முறையை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கூறியும் தன் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரியும் சீமான் வழக்கு…

கிறிஸ்மஸ் வாழ்த்து சொன்ன விஜய்.

சென்னை டிச, 25 தவெகா தலைவர் விஜய் கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவரது x பதிவில் இயேசு கிறிஸ்து பிறந்த நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் நிலைத்த நீடித்திருக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார். தவெக கட்சியை…

தேர்தலை விட்டு விலகத் தயார் தினகரன் அறிவிப்பு.

சென்னை டிச, 25 அதிமுக, பாஜக கூட்டணி அமைத்தால் 2026 தேர்தலில் இருந்து விலகி இருக்க தயார் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெறும் என்று மீண்டும் மீண்டும் கூறிவரும்…

மீண்டும் பொது இடத்தில் காலில் விழுந்த பாமக சட்டமன்ற உறுப்பினர்.

சேலம் டிச, 16 சேலத்தில் 60 ஆண்டுகளாக செயல்படும் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளி நிர்வாகத்தினரில் காலில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் விழுந்தது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது இந்த பள்ளியை இடித்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு…

பாஜகவை கண்டித்து கீழக்கரையில் ஆர்ப்பாட்டம்!

கீழக்கரை டிச, 19 இந்தியாவின் சட்டமேதை பாபா சாஹிப் அம்பேத்கரை பாஜக ஒன்றிய அரசின் அமைச்சர் அமீத்ஷா அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார்.இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணல் அம்பேத்கரை அவமதித்த அமீத்ஷாவையும் பாஜக அரசையும் கண்டித்து கீழக்கரை நகர்மன்ற தலைவர்…

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்.

புதுடெல்லி நவ, 23 ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் வினோத் தாவ்டே நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மகாராஷ்டிரா பரப்புரையின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வினோத் தாவடை மீது மும்பை காவல்துறையினர் வழக்கு…

துவரம் பருப்பு தட்டுப்பாடு இல்லை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு.

சென்னை நவ, 23 ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு போதுமான அளவு உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை என ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதில் அளித்த…

செந்தில் பாலாஜி வழக்கு நவம்பர் 29 ஒத்திவைப்பு.

சென்னை நவ, 23 அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு விசாரணை நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். அமலாக்கத்துறை…

தமிழக அரசை கிண்டல் அடித்த அன்புமணி ராமதாஸ்.

சென்னை அக், 30 யானை பசிக்கு சோளப்பொறி போடுவதால் என்ன பயன் என்று தமிழக அரசை அன்புமணி ராமதாஸ் கிண்டலடித்துள்ளார். அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி 2021 நவம்பர் வரை ஓய்வு பெற்றவர்கள் 10,000 என்றும் அவர்களுக்கான ஓய்வு கால பயன்களின்…