Category: மாவட்ட செய்திகள்

ஆட்சிக்கு வந்தால் தமிழர் வைப்பகம் ஏற்படுத்துவேன். சீமான் வாக்குறுதி

நாமக்கல் ஏப்ரல், 12 தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்தால் தமிழர் வைப்பகம்(வங்கி) ஏற்படுத்தப்படும் என்று சீமான் வாக்குறுதி அளித்துள்ளார். நாமக்கலில் பேசிய அவர், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆந்திரா வங்கி போல ஏன் தமிழ்நாடு வங்கி என்ற…

ஓபிஎஸ் குறித்து இபிஎஸ் கருத்து.

சென்னை ஏப்ரல், 12 முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உடன் தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியின்போது ஓபிஎஸ்சும் அவரும் பிரிந்ததற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு கட்சிக்கு எதிராக ஓபிஎஸ்சின்…

குளிர்விக்கும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

திண்டுக்கல் ஏப்ரல், 12 திண்டுக்கல், கொடைக்கானல், திருவாரூரில் குடவாசல், ஏரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் காலை 10 மணி வரை நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, குமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், கடலூர்,…

வானதி சீனிவாசன் பிரச்சாரம்.

திருப்பூர் ஏப்ரல், 12 பாரதிய ஜனதா கட்சியை அழிப்போம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சொல்லச் சொல்ல தமிழ்நாட்டில் தாங்கள் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறோம். என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். திருப்பூர் தொகுதி பாரதிய ஜனதா கட்சி…

அதிமுக கூட்டணியில் இருந்து தமக விலகல்.

திருவாரூர் ஏப்ரல், 12 மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழ்நாடு மக்கள் கட்சி அறிவித்துள்ளது. திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிவராமன், பாஜகவை எதிர்த்து போட்டியிடுவதால் அதிமுக கூட்டணியில் இணைந்தோம். ஆனால் அதிமுகவின் போக்கு…

மயிலாடுதுறையிலிருந்து அரியலூருக்கு நகர்ந்த சிறுத்தை.

அரியலூர் ஏப்ரல், 11 மயிலாடுதுறையில் சுற்றி வந்த சிறுத்தை தற்போது அரியலூர் மாவட்டத்தில் நுழைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். சமீப காலமாக வன விலங்குகள் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. அந்த வகையில்,…

காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நமிதா.

கோவை ஏப்ரல், 11 பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பங்கேற்க வந்த நடிகை நமீதாவை காவல்துறையினர் விவிஐபி கேட் வழியாக அனுமதிக்க மறுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாதிய ஜனதா கட்சி கூட்டத்திற்கு கணவருடன் வந்த அவரை காவல்துறையினர் பொதுமக்கள் செல்லும்…

டாஸ்மாக் கடையை மூட வைக்க ஈரோடு மக்கள் எடுத்த அதிரடி முடிவு.

ஈரோடு ஏப்ரல், 11 ஈரோடு சூரம்பட்டி திரு.வி.க. வீதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக தங்கள் பகுதியில் அவர்கள் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் மற்றும்…

செல்லூர் ராஜூ தீவிர பிரசாரம்

மதுரை ஏப்ரல், 11 தமிழ்நாட்டில் வரும் 19 ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. மதுரை லோக்சபா தொகுதியை பொறுத்தவரை திமுக கூட்டணியில் மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக வெங்கடேசன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் சரவணன்,…

கனிமொழி தேர்தல் பிரச்சாரம்.

விருதுநகர் ஏப்ரல், 11 தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி விருதுநகர் தேசபந்து…