Category: மாவட்ட செய்திகள்

லண்டனில் பெருமை சேர்த்த சென்னை தமிழர்.

சென்னை ஆக, 28 உண்மையும், உழைப்பும், உறுதியான மனமும் இருந்தால், நிச்சயம் வாழ்க்கையில் உன்னத நிலையை அடைய முடியும் என்பதற்கான உதாரணம் தான் அப்பு சீனிவாசன். லண்டனில் உள்ள பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின், ‘குராய்டன்’ பகுதியின் நகர் மன்ற தலைவராக,…

சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் மதுரையில் மழை.

சென்னை ஆக, 27 வளிமண்டல காற்று திசை மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் மதுரையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்தது.…

பூ.சா.கோ கலைக்கல்லூரி பவள விழா முதலமைச்சர் பங்கேற்பு.

கோயம்புத்தூர் ஆக, 27 பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி தனது 75 வது ஆண்டை நிறைவு செய்யும் வகையில் பவள விழா கொண்டாட்டங்களை நிகழ்த்தி வருகிறது. கல்லூரியில் நடைபெற்ற இந்த பவள விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…

மீன்பிடி துறைமுக மறு சீரமைப்பு பணிகள். முதலமைச்சருடன் விஜய் வசந்த், காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு.

கன்னியாகுமரி ஆக, 27 கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது, தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பு மறு சீரமைப்பு பணியை போர்க்கால அடிப்படையில் உடனடியாக துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.…

நரிக்குறவர் சமூக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவி.

காஞ்சிபுரம் ஆக, 27 காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நரிக்குறவர் சமூக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அணிகலன்கள் செய்ய பட்டு நூல்கள் மற்றும் சிறிய தொழில் கூடம் அமைக்க ரூ.2.50 லட்சம் ஆதார…

கீழக்கரையில் நீண்ட கால இடைவேளைக்குப் பிறகு ஆக்கிரமிப்பு அகற்றம்

கீழக்கரை ஆகஸ்ட், 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் வள்ளல் சீதக்காதி மெயின் ரோடு ஏர்வாடி முக்கு ரோடு முதல் கடற்கரை ரோடு வரை உள்ள சாலைகளில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்றது. புதிதாக சாலை அமைக்கும் பணியாக இருந்தாலும் அரசு…

ஆரணி நகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய களப்பணியாளர்களுக்கு சான்றிதழ்கள்.

திருவண்ணாமலை ஆக, 27 ஆரணி தமிழக அரசு நகரங்களின் தூய்மையினை மேம்படுத்திடவும் தூய்மை குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. இந்த இயக்கம் மூலம் என் குப்பை, என் பொறுப்பு, என் நகரம்,…

முன்னாள் முதலமைச்சர் இபிஎஸ் திருச்சி வருகை.

திருச்சி ஆக, 27 அதிமுக மாநில இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிவபதி இல்ல திருமண விழா நாளை மறுநாள் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. முன்னதாக இந்த திருமண வரவேற்பு விழா…

மாவட்ட ஆட்சியர் நீர் நிலைகளில் ஆய்வு.

காஞ்சிபுரம் ஆக, 27 காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் வெளியூர் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை ஆய்வு செய்தார். மேலும் கரையோரங்களில் உள்ள குப்பைகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தூய்மைப்படுத்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ…

கண் மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிடம்

சென்னை ஆக, 27 சென்னை எழும்பூரில் 65.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 தளங்களுடன் புதிய அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும் மருத்துவச் சேவை ஊர்திகள் மற்றும் நவீன மருத்துவக் கருவிகளை அரசு…