Category: மாவட்ட செய்திகள்

காட்டு யானைகளை விரட்ட வன ஊழியர்களுக்கு சைரன்

நீலகிரி ஆக, 27 கூடலுார் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் காட்டு யானைகள், விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்துவதுடன், மக்களையும் தாக்கி வருவது அதிகரித்துள்ளது. இதை தடுக்கும் வகையில், யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு…

துணை செவிலியர் பயிற்சி பள்ளி திறப்பு.

ராமநாதபுரம் ஆகஸ்ட், 27 ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில், ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை செவிலியர் பயிற்சி பள்ளி கட்டடத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையிலிருந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில்காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.…

அமீரகத்தில் கோல்டன் விசா பெற்ற கீழக்கரை இளைஞருக்கு பாராட்டு.

கீழக்கரை ஆக, 27 ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா காலகட்டம் மற்றும் பல்வேறு சமயங்களில் சமூக சேவையில் ஈடுபட்டவர்களை கவுரவப்படுத்தும் வகையில் ஹுமானிடேரியன் பயனிர் என்ற கோல்டன் விசா அறிமுகப்படுத்த ப்பட்டுள்ளது. மனிதநேயத்திற்கான இந்த விசாவை ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த…

தொன்மை பொருட்கள் கண்காட்சி

பெரம்பலூர் ஆக, 27 குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் மற்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சார்பாக கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன் கண்காட்சியை…

ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை.

சென்னை ஆக, 27 சர்வதேச 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை, மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த 28ம் தேதி நடந்த போட்டியின் துவக்க விழாவுக்கு, பிரதமர் மோடி வந்த நிலையில், சென்னை,…

கால்நடை பணியாளர்கள் நியமனம் செய்ததில் முறைகேடு

திருப்பூர் ஆக, 27 திருப்பூர் மாவட்டம், போடிப்பட்டி கால்நடை பணியாளர்கள் நியமனம் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். குறைதீர்க்கும் கூட்டம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும்…

ஆட்சியர் அலுவலகத்தில் விளைபொருட்கள் பார்வை.

நெல்லை ஆக, 27 திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் விவசாய விளைபொருட்களான காய்,கனிகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்ததை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். உடன் அரசு அலுவலர்கள்…

அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எம்.ஆர்.எப். நிறுவனங்கள் சார்பில் உபகரணங்கள்.

ராணிப்பேட்டை ஆக, 27 அரக்கோணம் எம்.ஆர்.எப். நிறுவனம் சார்பில், சி.எஸ்.ஆர். திட்டம் மூலம் அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை கட்டிடம் ஒப்படைப்பு, மேஜை மற்றும் பெஞ்ச், கம்ப்யூட்டர்கள் மற்றும் பிரிண்டர் ஆகியவை…

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பயிர்கடன்களை வழங்கிய ஆட்சியர்

சிவகங்கை ஆக, 27 சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டிதலைமையில் நடந்தது. இதில் பயிர்க்காப்பீடு, ஜிப்சம் உரம் வழங்க கோருதல், பிரதமரின் கிஷான் திட்டத்தில் நிதி பெற்றுத்தரக் கோருதல், பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத்…

நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்.

கோயம்புத்தூர் ஆக, 27 வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்க ளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் ஆயுள் காப்பீடு திட்ட அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். மேலாளர் சலாவுதீன் வரவேற்றார். முகாமை…