காட்டு யானைகளை விரட்ட வன ஊழியர்களுக்கு சைரன்
நீலகிரி ஆக, 27 கூடலுார் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் காட்டு யானைகள், விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்துவதுடன், மக்களையும் தாக்கி வருவது அதிகரித்துள்ளது. இதை தடுக்கும் வகையில், யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு…
