Category: மாவட்ட செய்திகள்

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்.

திருவண்ணாமலை ஏப்ரல், 23 அருணாசலேஸ்வரர் கோயிலில் சித்ரா பெளர்ணமி திருவிழா இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதையொட்டி, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்களும், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் ஒன்றான அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்…

சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்.

மதுரை ஏப்ரல், 22 மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை 6:30 மணி அளவில் நடைபெற்றது. மாசி வீதிகளில் தேரை வடம் பிடிக்கவும், மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்யவும் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். இதையொட்டி…

கீழக்கரையில் 50 லட்சம் மதிப்பிலான கடல் அட்டை பதுக்கல்!

கீழக்கரை ஏப்ரல், 22 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வீட்டில் மூடையில் பதுக்கி வைத்திருந்த ரூ 50 லட்சம் மதிப்புள்ள 720 கிலோ கடல் அட்டைகளை காவல் துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக TWINS எனக்கூறப்படும் அசாருதீன்,நசுருதீன் ஆகிய இரட்டையரை காவல் துறையினர்…

தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் திறப்பு.

சென்னை ஏப்ரல், 21 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 13 முதல் 21ம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் விடப்பட்ட…

களை கட்டிய நாட்டுப் படகு மீன்பிடி.

பாம்பன் ஏப்ரல், 21 தமிழக கடலில் மீன்வளம் காக்க ஏப்ரல் 14 முதல் ஜூன் 14 வரை 61 நாள் மீன்பிடி தடைக்காலம் துவங்கியது. இக்காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவை படகுகள் தவிர ஐந்து நாட்டிக்கல் எல்லைக்குள் நாட்டுப் படகு மீன்பிடி அனுமதிக்கப்பட்டுள்ளது.…

சிக்கன் விலை நிலவரம்.

நாமக்கல் ஏப்ரல், 21 ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் சிக்கன் கடைகளில் அலைமோதுகிறது. நாமக்கல்லில் இன்று கறிக்கோழி ஒரு கிலோ ₹127 கங்கு விற்பனையாகிறது. நேற்று ₹133 க்கு விற்பனையான நிலையில் விலை ₹6 குறைந்துள்ளது. மொத்த விலை குறைந்ததையடுத்து சில்லறை…

மூன்று மாவட்டங்களில் மழை பெய்யும்.

தஞ்சாவூர் ஏப்ரல், 21 தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும் இன்றும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்ப…

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை.

சென்னை ஏப்ரல், 21 மகாவீர் ஜெயந்தியையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 17 முதல் 19 ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 நாள் விடுமுறைக்குப் பின்பு நேற்று…

கிரிக்கெட் விளையாடும் போது உயிரிழந்த இளைஞர்.

கிருஷ்ணகிரி ஏப்ரல், 21 கிருஷ்ணகிரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கிரிக்கெட் விளையாடும் போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி இவர் நேற்று நண்பர்களுடன் வெயிலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த நண்பர்கள்…

தேர்தல் ஆணையம் குளறுபடி அறிவிப்பு.

சென்னை ஏப்ரல், 20 தமிழ்நாட்டில் அமைதியான முறையில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பதிவு விபரங்களை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் குளறுபடி செய்திருக்கிறது. நேற்று 7 மணி வரை 72. 09% வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி சாகு அறிவித்தார்.…