Spread the love

தஞ்சாவூர் ஏப்ரல், 21

தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும் இன்றும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை வீசும். எனவே பிற்பகல் நேரத்தில் முதியோர்கள், கர்ப்பிணிகள் வெளியே வருவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *