Category: மாவட்ட செய்திகள்

நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்

சென்னை ஏப்ரல், 25 நகர் ஊரமைப்பு இயக்குனரகத்தின் சார்பில் முழுமை திட்ட வரைபடம் தயாரிக்கும் பணிகளுக்கு கோரியுள்ள ஒப்பந்த புள்ளியில். தகுதி வரம்பை திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கடிதம் பெயிரா கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய…

ஊட்டி பீட்ரூட் விலை உயர்வு.

நீலகிரி ஏப்ரல், 25 ஊட்டியில் விளைவிக்கப்படும் பீட்ரூட்டிற்கு கிலோ ஒன்று ரூ.50 வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் அறுவடையில் மும்முரம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலைக்காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், முள்ளங்கி,…

தீ விபத்தில் கருகிய கோழிக்குஞ்சுகள்.

வேலூர் ஏப்ரல், 24 குடியாத்தம் அருகே பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2,500 கோழிக்குஞ்சுகள் கருகின. குடியாத்தம் அடுத்த எஸ்.மோட்டூர் கிராமத்தில் சந்தோஷ் என்பவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் கோழி குஞ்சுகளை…

பாராட்டுக்குரிய தூய்மை பணியாளர்களின் செயல்.

திருவண்ணாமலை ஏப்ரல், 25 திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் முடிவடைந்த நிலையில், 14 கிமீ தூரமுள்ள கிரிவலப்பாதையை சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தூய்மைப்படுத்திய தூய்மைப்பணியாளர்களின் உழைப்பு அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம் நேற்று முன்தினம்…

கீழக்கரை நகராட்சி பெயரில் போலி முகநூல் ஐடிகள்!

கீழக்கரை ஏப்ரல், 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பெயரில் முகநூல் கணக்கு துவக்கப்பட்டு நகராட்சி அலுவலகம் தொடர்பான அறிவிப்புகள் செய்திகள் இந்த முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டு வந்தன. தற்போது கீழக்கரை நகராட்சியின் பெயரில் பல போலியான முகநூல் ஐடி கணக்குகள்…

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்.

சென்னை ஏப்ரல், 24 தமிழகத்தில் உள்ள முக்கியமான ஒன்பது ஏரிகளில் 54 டிஎம்சி அதாவது 24 சதவீதம் மட்டுமே நீர் இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ஏரிகளுக்கு வரத்து இல்லாத நிலையில் குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டு வருகிறது மேலும் தற்போது…

மத வேறுபாடின்றி நீதி வழங்குவதே நோக்கம்.

விருதுநகர் ஏப்ரல், 24 மத வேறுபாடு இன்றி அனைவருக்கும் நீதி வழங்குவதே காங்கிரஸின் நோக்கம் என முன்னாள் நிதி அமைச்சர் பா. சிதம்பரம் தெரிவித்துள்ளார். விருதுநகர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மேலும் ஏதேனும் ஒரு சமூகத்தை திருப்திப்படுத்துவது போல் காங்கிரஸ்…

மதுரை கள்ளழகர் வரலாறு.

மதுரை ஏப்ரல், 23 மதுரையில் ஆண்டுதோறும் ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள் நடைபெறும். இதன் உச்சமாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவும் அதன் தொடர்ச்சியாக அழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இது திருவிழாக்களின் பெருவிழா என அனைவராலும் பார்க்கப்படுகிறது.…

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நியமனம்.

ராமநாதபுரம் ஏப்ரல், 23 ராமநாதபுரம் மாவட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா நேற்று முதல் ஜூன் 20 வரை நீண்ட விடுப்பில் செல்வதால் மாவட்ட கல்வி அலுவலர் பிரின் ஆரோக்கியராஜ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக முழு கூடுதல் பொறுப்பில்…

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய‌ அழகர்.

மதுரை ஏப்ரல், 23 மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார். தங்க குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா முழக்கங்களுக்கு இடையே ஆற்றில் எழுந்தருளி அருள்…