Category: மாவட்ட செய்திகள்

புராதன சின்னங்களை விளக்கும் வகையில் ₹5 கோடி மதிப்பில் 3டி அனிமேஷன் திட்டம்.

மாமல்லபுரம், ஏப்ரல், 26 மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், 3டி அனிமேஷன் திட்டத்துக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ₹5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் மேப்பிங் திட்டம் அமைய உள்ள இடத்தினை சுற்றுலாத்துறை ஆணையர் சமயமூர்த்தி…

வெளிமாநில தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் தேர்தல் விடுமுறை.

திருவள்ளூர், ஏப்ரல், 26 வெளிமாநில தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால் அந்தந்த கட்டுப்பாட்டு அறை அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் என்று தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர்கள் ஜெயக்குமார், கார்த்திகேயன், பாலு…

நீர் நிலைகள் குளத்தில் நீர் வற்றியதால் மீன்கள் உயிரிழப்பு.

கோவை ஏப்ரல், 26 கோவையில் வெயில் கொளுத்தி வருவதால் ஆறு, குளம், கிணறு, போர்வெல், குட்டைகளில் நீரின் அளவு வெகுவாக குறைந்து வருகிறது.நிலத்தடி நீர்மட்டம் கிடு,கிடுவென குறைந்து வருவதால் மரம்,செடி,கொடிகள் காய்ந்து காட்சி அளிக்கின்றன. மேலும் ஆழ்குழாய் கிணறுகளிலும் போதிய நீர்…

தனியார் அரிசி ஆலையில் ரேசன் அரிசி பதுக்கல்.

கடலூர் ஏப்ரல், 26 கடலூர் மாவட்டம் திண்டிவனம் தனியார் ரைஸ்மில்லில் ரேஷன் அரிசி 4 டன் அளவில் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் துறையினர், ரைஸ்மில்லை சோதனை செய்து…

கல்வராயன் மலையில் கிடுகிடுவென காட்டுத் தீ பரவல்.

கள்ளக்குறிச்சி ஏப்ரல், 26 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலை, 30 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த கல்வராயன் மலையில் பல்வேறு வகையான விலை உயர்ந்த மரங்களும் பல்வேறு வகையான மூலிகை செடிகளும் உள்ளன. இந்நிலையில் வெள்ளிமலையில்…

ஊட்டியில் குப்பைகளை சேகரிக்க 7 மினி லாரிகள்.

நீலகிரி ஏப்ரல், 26 ஊட்டி நகராட்சியில் குப்பைகள் சேகரிப்பதற்காக 7 மினி லாரிகள் வாங்கப்பட்டுள்ளன. ஊட்டி நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதுதவிர, நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.…

தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு.

திருப்பூர் ஏப்ரல், 26 பல்லடத்தில், தேர்தல் விதிமீறல் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் மீது 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தல் அறிவிப்பு வெளியானதும், விதிமுறைகளும் அமலுக்கு வந்தன. தேர்தல்…

பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு.

திருச்சி ஏப்ரல், 26 திருச்சி மாவட்டம் முசிறி எம்.ஐ.டி வேளாண் கல்லூரி மாணவர்கள் குளித்தலை, தோகைமலை வட்டாரத்தில் ஊரக வேளாண் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் தோகைமலை வட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளை நேரடியாக சந்தித்து வேளாண்மை குறித்த…

உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு.

கிருஷ்ணகிரி ஏப்ரல், 26 தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், துப்புறவு ஆய்வாளர் நடேசன், கெலமங்கலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் லட்சுமிபதி, சுகாதார…

மின் இணைப்புக்கு லஞ்சம்,கையும் களவுமாக சிக்கிய அதிகாரிகள்!

கீழக்கரை ஏப்ரல், 26 ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் பகுதியை சேர்ந்த முகமது பிலால் என்பவர் தனது வீட்டின் மேலே செல்லும் மின்சார கம்பியை மாற்றி அமைக்க வேண்டி மனு செய்து அதற்கான கட்டணம் ரூ.42,900 த்தை ஆன்லைன் மூலம் செலுத்திவிட்டு தேவிபட்டிணம்…