சிறப்பு மனுநீதி நாள் முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
ராணிப்பேட்டை செப், 15 ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் கே.வேளூர், கரிவேடு, கரிக்கந்தாங்கல் ஆகிய கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மநுக்களை…
