Category: மாவட்ட செய்திகள்

நகைச்சுவை நடிகர் போண்டாமணி‌. இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி.

சென்னை செப், 22 தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவர் போண்டாமணி. இவர் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர். சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில்…

பறிமுதல் செய்த மதுபானங்கள் அழிக்கப்பட்டது.

கோயம்புத்தூர் செப், 22 பொள்ளாச்சி, பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து சென்றனர். அப்போது கள்ள மார்க்கெட், சட்ட விரோதமாக பதுக்கி விற்பனை செய்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் வாகன சோதனையில்…

தெற்குகள்ளிகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா தொடக்கம்.

நெல்லை செப், 22 நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக புனித கொடி யை கோவில் தர்மகர்த்தா சேவியர் ஜமிலா தலைமையில் பெரியவர்கள் எடுத்து வந்தனர். பின்னர் புனித கொடியை அருட்தந்தை ஜெபநாதன்,…

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு காவல்துறை துணை தலைவர் பாராட்டு.

அரியலூர் செப், 22 திருச்சி சரக காவல் துறை துணை தலைவர் சரவணசுந்தர் நேற்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில், மாவட்ட குற்ற பதிவேடுகள் பிரிவில்…

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆய்வு கூட்டம்.

நாகப்பட்டினம் செப், 21 உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நாகை சட்டமன்ற தொகுதியின் முக்கிய கோரிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமையில் நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷாநவாஸ் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…

குடியிருப்பு உரிமம் வழங்க கோரி குடியேறும் போராட்டம்.

திருச்சி செப், 21 சோமரசம்பேட்டை அருகே உள்ள நாச்சிகுறிச்சி சபரி நகரில் 65 பேருக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது. ஆனால் அதற்கு குடியிருப்பு உரிமம் வழங்கவில்லை. எனவே குடியிருப்பு உரிமம் வழங்க கோரி திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியை…

ஆட்டோ ஓட்டுனருக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர் செப், 21 தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பல்லடம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ஆனந்த் தலைமை தாங்கினார். இதில்…

பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை செப், 21 இந்துக்களை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் இலுப்பூர் சின்னக்கடை வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அன்னவாசல்…

கிரிவலப்பாதையை மேம்படுத்துதல் குறித்து அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

திருவண்ணாமலை செப், 21 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகில் கிரிவலப்பாதையை மேம்படுத்துதல் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, ஆட்சியர் முருகேஷ், காவல் கண்காணிப்பாளர்…

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை செப், 21 மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி 67 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார். 21 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு…