Category: மாவட்ட செய்திகள்

நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

மயிலாடுதுறை செப், 21 மயிலாடுதுறை மணல்மேடு பகுதியில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடப்பதாக விவசாயிகளிடம் இருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் லலிதா நேற்று திடீரென மணல்மேடு பகுதியில் உள்ள…

முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்.

சாயல்குடி செப், 21 ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சேர்மன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய…

அம்பை அருகே கரடி தாக்கி பெண் படுகாயம்-. அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.

நெல்லை செப், 21 நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கோட்டவிளைப்பட்டி தெற்குத் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி கலையரசி ( வயது 47). இவர் இன்று காலை அவரது வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு வேலைக்காக சென்றார். அப்போது…

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு.

காஞ்சிபுரம் செப், 21 காஞ்சிபுரம் மாவட்டம் மேல்பேரமணல்லூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அரசு நெல் கொள்முதல் நிலையத்தினை இன்று திறந்து வைத்தார். உடன் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் தமிழ்நாடு நுகர்பொருள்…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதியப்பட்ட வழக்கு ரத்து.

சென்னை செப், 21 மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020-ம் ஆண்டு திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. கரூரில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் கொரோனா விதிகளை பின்பற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி செந்தில்…

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா.

விழுப்புரம்‌ செப், 21 புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பொன்முடி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மாவட்ட செயலாளர்…

பிளாஸ்டிக்பைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்.

விருதுநகர் செப், 21 சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட ஆனையூர் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக்பைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் முத்துமாரி தங்க பாண்டியன் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடைகளில்…

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் பேருந்து மறியல்.

திண்டுக்கல் செப், 21 வேடசந்தூர் அருகே உள்ள ஈ.சித்தூர் ஊராட்சி சித்தூர் காலனி மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு குடிநீர் வழங்கும் மின்மோட்டார் பழுதானது.…

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தர்மபுரி செப், 21 கேந்திரிய வித்யாலயா பள்ளி தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செட்டிக்கரை ஊராட்சி குரும்பட்டியில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியின் அடிப்படை…

ரயில்வே மஸ்தூர் யூனியன் ஆர்ப்பாட்டம்.

கடலூர் செப், 21 விருத்தாசலம் ரெயில் நிலையம் முன்பு, சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். செயலாளார் கணேஷ்குமார், பொருளாளர் வீரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ஆர்ப்பாட்டமானது,…